எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை: எப்போது நீதி கிடைக்கும்?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் 09 இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கு நடைபெற்றுவருகின்றது. இவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவில் மேல் நீதிமன்ற பீடத்தில் இரண்டு இடங்கள்... Read more »

கல்வி, கட்டமைப்பு ரீதியாக அழிவு

எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் கல்வி அறிவால் முழு நாட்டையும் தமிழர்களால் ஆட்சி செய்ய முடியுமென, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் , அழிக்கப்பட்ட சமூகத்தினதும் காணாமலாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டோரதும் பிரதிநிதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி இரண்டிலும்... Read more »
Ad Widget

பேருந்தில் இளம் பெண் வயோதிபர் முகத்தில் காறித்துப்பினார்

கொழும்பு – வெள்ளவத்தையில் இருந்து கிரிபத்கொட பேருந்தில் பயணம் செய்த குடும்பஸ்த்தர் ஒருவர் இளம் பெண்ணிடம் அடிவாங்கிய நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கல்கிசையில் இருந்து காலி வீதி வெள்ளவத்தையூடாக கிரிபத்கொட பிரதேசத்திற்குப் பயணம் செய்து... Read more »

ரணிலை வேட்பாளர் எனக்கூறும் அளவுக்கு மொட்டுக்கட்சி பலவீனமடையவில்லை

ஐக்கிய தேசியக்கட்சி பல வருடங்களாக முயற்சித்தும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர முடியாமல் போனது எனவும் எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதிக்கு தெரிவு செய்தது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பொதுஜன பெரமுனவின்... Read more »

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வ கொண்டாட்டத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (12) கொண்டாடியது. இந்நிகழ்வு இன்று காலை 09 மணிக்கு கொழும்பு தேசிய அருங்காட்சியக கேட்போர் கூடத்தில் ஆரம்பமான நிலையில் ‘பெண்கள் வலுவூட்டல் மூலம் பொருளாதார மாற்றம் – நெருக்கடிக்கு... Read more »

தென்னிலங்கையில் அதிரும் துப்பாக்கி வேட்டுக்கள்: தொடரும் படுகொலைகள்

தென்னிலங்கையில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுவருகின்றது. பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினருக்கிடையே இத்தகைய துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் நேற்று இரவு இருவேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு... Read more »

வரலாற்றில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரும் பணக்காரப் பெண்

வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் படி உலகின் பெரும்பணக்கார பெண்ணாக திகழ்ந்திருக்கிறார் சீனாவின் பேரரசி வூ. பேரரசி வூ-வின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பேரரசி வூ, இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண்ணாக திகழ்ந்தார் என... Read more »

மத மாற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பதிவு செய்யப்படாத மத நிலையங்களை முற்றுகையிடுவதற்கு பொலிஸ் திணைக்களத்தின் உதவியை பெற துறைக்கு பொறுப்பான... Read more »

ஜனாதிபதி தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும்-ஜீ.எல்.பீரிஸ்

எதிர்க்கட்சிகளின் வெற்றிகரமான வேலைத்திட்டம் காரணமாக ஜனாதிபதி அச்சமடைந்திருப்பது குளியாப்பிட்டிய பொதுக்கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஆண்டு தேசிய ரீதியான... Read more »

கசிப்புடன் 15 வயது சிறுவன் கைது

யாழ்ப்பாணம் – சரசாலை பகுதியில் 4.5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது, அவரிடமிருந்து உடைமையில் இருந்து கசிப்பு மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனை... Read more »