ஐக்கிய நாடுகள் கவ்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸுலே, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ள உள்ளார். இப்பயணத்தின் போது பணிப்பாளர் நாயகம் அஸுலே ஜனாதிபதி ரணில்... Read more »
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது. இலங்கை முழுவதும் பல்வேறு துறைசார்ந்தர்கள்... Read more »
தேர்தல் பிரச்சாரத்திற்காக, தற்போதைய அரசாங்கம் அரச வளங்களை மறைமுகமாக பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (11.07) கடிதமொன்றை அனுப்பியுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி பொலிஸாருக்காக... Read more »
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதிய வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று வியாழக்கிழமை (11) கூடிய நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின்... Read more »
மக்களுக்கு தேர்தலை பெற்றுக்கொடுத்து அதில் வழங்கும் ஆணைக்கு இடமளியுங்கள். ஜனநாயகத்துக்கு மாத்திரமே இலங்கையில் இடமுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு... Read more »
சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பின்படி, தங்கள் சேவை இல்லாமல் ரயில் சேவையை நடத்த முடியுமா? என்பதைக் காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சவால் விடுத்துள்ளது. எங்களுக்கு பயமில்லை. வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார். இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல... Read more »
நுவரெலியா, டொப்பாஸ் லபுக்கலை பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில்... Read more »
சப்ரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் 3 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... Read more »
வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைகக்க பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தன. என்றாலும், உரிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தேர்தல் உரிய காலத்தில்... Read more »

