கப்பலில் ஏறிய சுகாதார அமைச்சர் – மக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை மற்றும் சேவைகள் குறித்து பார்வையிட்டார் சீன மருத்துவமனை கப்பல் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் குறித்து பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்... Read more »
பிரைவெல்த் குளோபல் 160 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதிக்கு ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் கல்முனை, சம்மாந்துறை பகுதிகளில் நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான... Read more »
வாழ்க்கை பயணத்திற்கு முடிவு – உடல் உறுப்புகள் தானம்! மாத்தளையில் பலருக்கு தன் உயிரைக் கொடுத்து தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தளை அதமலே பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய உதேஷிகா சந்தமாலி என்ற... Read more »
விசேட வர்த்தமானி வெளியீடு – ஜனாதிபதி உத்தரவு நாடளாவிய ரீதியில், அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும்... Read more »
முழு உடம்பும் நீல நிறத்தில் பிறந்த சிசு-இலங்கையில் அதிசயம்..! முழு உடலும் நீல நிறத்தில் பிறந்த இலங்கையில் பிறந்த 1 ஆவது சிசு. ஒரே இரத்த உறவுகளுக்கே இவ்வாறான சிசுக்கல் பிறக்குமாம். முழு உடம்பும் நீல நிறத்தை உடைய குழந்தை ஒன்று மதவாச்சி அரச... Read more »
பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு! நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு அமைவாக, இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை... Read more »
டிப்பர் மோதியதில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு – மேலும் 4 பேர் வைத்தியசாலையில்.! Read more »
ஜனாதிபதி அநுர புட்டினுக்கு கடிதம்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்,... Read more »
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதிய கார் இருவருக்கு காயம் ஹபரனை ஹிரிவடுன்ன மின்சார சபைக்கு அருகில் இன்று (27) பிற்பகல் 1.25 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றின் பின்பகுதியில் மோதியதில் ஏற்பட்ட விபத்து. காரில் பயணித்த இருவர் காயமடைந்து... Read more »
ஷவேந்திரா உட்பட முப்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நிறைவு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நீடிப்பு, டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றன. அவர்களுக்கு மேலும் சேவை நீட்டிப்புகளை வழங்குவது குறித்தோ அல்லது... Read more »

