ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டிற்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்,... Read more »

இணையத்தில் போலியான காணொளிகளை வெளியிட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில்!

அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் , வடக்கில் தமிழீழ நினைவேந்தல் நிகழ்வுகளை ஊக்குவிப்பது போன்ற பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்ட குற்றத்திற்காக பத்தேகம கிரிபத்தாவில பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம பதில் நீதவான்... Read more »
Ad Widget

மெதிவெல வீடுகள் அரச உறுப்பினர்களுக்கு கூட்டு பயன்பாட்டு முறையில் வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகள் வழங்காமை, வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் ரத்து, 5 வருட காலத்திற்கு கடமை அடிப்படையில் அரசாங்க வாகனம் வழங்குதல் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வீட்டுமனைகள்... Read more »

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை... Read more »

மணிக்கணக்காக அமர்ந்து இருக்கிறீர்களா?

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து குறைந்த ஆற்றல் கொண்ட செயல்களைச் செய்பவர்கள் இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் இறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களின் மாதிரியில் இதய நோய் அபாயத்தைக் குறைக்க தீவிரமான உடற்பயிற்சி போதுமானதாக... Read more »

390,000 ஏக்கர் விவசாய நிலம் அழிவு. இழப்பீடாக, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது அரசாங்கம்!

நட்டஈடு மதிப்பீடு நாளை முதல் ஆரம்பம்… வெள்ளத்தினால் சேதமடைந்த வயல்களை மீள் அறுவடை செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்… கடும் மழை காரணமாக சுமார் 390,000 ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவான... Read more »

ஜனாதிபதி அனுரவின் பணி குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் மகிழ்ச்சி

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, ​​பொருளாதாரத்தை மீட்பதற்கு, முதலில் செய்ய வேண்டியது இந்த நாட்டின் திறனை முழுமையாக மீண்டும்... Read more »

வடக்கில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள, தனியாருக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும்- பாதுகாப்புச் செயலாளர்

வடக்கில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள, வடக்கு மாகாண மக்களின் சொந்தமான தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா யாழில் தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு... Read more »

பாராளுமன்ற உறப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க !

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில்   நிறைவேற்றப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.. வாடிக்கையாளரைச் சுரண்டாமல் வர்த்தகம் செய்யும் கலாச்சாரம் இந்த நாட்டில்உருவாக... Read more »

இலங்கையில் கைதாகி தடுப்புக் காவலில் 141 இந்திய மீனவர்கள்

இலங்கையில் மொத்தம் 141 இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 பேர்மீது வழக்கு விசாரணையை எதிர்நோக்குவதாக வியாழக்கிழமை அன்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு வெளியுறவுத் துணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். இவ்வாண்டு கைது... Read more »