மனுஷவைத் தேடி சிறிகொத்தவுக்குள் நுழைந்த சிஐடி  

மனுஷவைத் தேடி சிறிகொத்தவுக்குள் நுழைந்த சிஐடி முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (10) பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டில்... Read more »

COPE குழுவை புறக்கணிக்க எதிர்கட்சி தீர்மானம்

COPE குழுவை புறக்கணிக்க எதிர்கட்சி தீர்மானம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் பாரம்பரிய நடைமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கையை... Read more »
Ad Widget

இரண்டு சிறுவர்களுக்கு HMPV வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு சிறுவர்களுக்கு HMPV வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி.... Read more »

ஞானசார வைத்தியசாலையில் அனுமதி!

ஞானசார வைத்தியசாலையில் அனுமதி! சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக, ஞானசாரருக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும்... Read more »

பேருந்து விபத்து – 12 பேர் காயம் !

பேருந்து விபத்து – 12 பேர் காயம் ! கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக... Read more »

சிகரெட் மற்றும் மதுபான விலைகளில் மாற்றம் !

சிகரெட் மற்றும் மதுபான விலைகளில் மாற்றம் ! உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலைகள் மற்றும் கலால் வகை விலைகள் அதிகரிப்பு. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலால்... Read more »

குளத்தில் நீர்க்கசிவு; 30 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

குளத்தில் நீர்க்கசிவு; 30 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் – குளம் உடைப்பெடுத்தால் பல கிராமங்களுக்கு பாதிப்பு கலென்பிந்துனுவெவ, திவுல்வெவ குளத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் கரை உடைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில... Read more »

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு வர்த்தமானி

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு – வௌியான வர்த்தமானி இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு – வௌியான வர்த்தமானி பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது. அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட... Read more »

100 கைதிகளுடன் சேர்த்து வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட ஞானசாரர்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர், தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ‘கே’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில்... Read more »

‘தமிழர்கள் குடியேறிகள் அல்லர்: அவர்கள் பூர்வீகக் குடிகள்’

“தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்பு... Read more »