டிச. 06ஆம் திகதிக்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்

டிச. 06ஆம் திகதிக்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் – ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க... Read more »

ஆறு மாதங்களில் தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு

சந்தையில் தேங்காய் விலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை விலை போனது. தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட... Read more »
Ad Widget

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம் !

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி ​தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.... Read more »

“அஸ்வெசும நிவாரணம் பெறும் காலம் மார்ச் 31வரை நீடிப்பு

அஸ்வெசும நிவாரணம் பெறும் குடும்பங்களின் நலன் கருதி, அம்மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் காலத்தை நீடிக்கவும் நிவாரணத் தொகையை அதிகரிக்கவும், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதென்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடா மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர்ருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.... Read more »

நிஹால் தல்துவ பதவியில் இருந்து நீக்கம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் ஐந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 32 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், மூன்று பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பதில்... Read more »

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று

உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தின் அடிப்படையில் பல தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கான மேன்மை மற்றும் உரிமைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன்... Read more »

டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை: லிட்ரோ நிறுவனம்

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம், டிசம்பர் மாத விலை திருத்தம் இன்று (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இம்முறை எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலக சந்தையில்... Read more »

அரிசி, தேங்காய் இல்லையென்பது எதிர்க்கட்சிகளின் அரசியல் தந்திரம்! – அமைச்சர் சரோஜா போல்ராஜ்!

ஆடம்பர வாகனங்களை செலுத்துவதற்கு அல்லது கதவுகளைத் திறப்பதற்கு வேலையாட்கள் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். தன் வேலையை இன்னும் திறம்படச் செய்ய வாகனம் மட்டுமே தேவை என்கிறார். புதிய... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான அறிக்கை கையளிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக... Read more »