சுற்றுலாப் பயணிகளுக்காக Eagle’s View Point திறந்து வைப்பு

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர Eagle’s View Point உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தைச் சுற்றி இந்த கண்காணிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது. Eagle’s... Read more »

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின் 76ஆவது குடியரசு தினக் கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம், இலங்கையில், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இன்று (26) கொண்டாடப்பட்டது. உலகின் மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 1950 ஜனவரி 26ஆம் திகதி நடைமுறைக்கு வந்தமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளலாம். இந்த அரசியலமைப்பின் முன்னுரையானது... Read more »
Ad Widget

உயிரிழந்த மாணவனே பாடசாலையில் சித்தியடைந்த ஒரே மாணவன் – தாயின் கண்ணீர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வருவதற்கு முன்பே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த மாணவன், 159 புள்ளிகளைப் பெற்று, பரீட்சையில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார். பலாங்கொடை, வலேபொட, வதுகாரகந்த பகுதியைச் சேர்ந்த சுபுன் சதருவன் என்ற மாணவனுக்கே இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. கண்டி அலதெனியா பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் திடீரென தீ பரவியதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி ஊழியர் தீயை அணைத்துள்ளார். Read more »

மோசமான வானிலை – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் பெய்த கனமழையால்... Read more »

சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல்: 67 பேர் உயிரிழப்பு: உலக நாடுகள் கண்டனம்.!!

சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவின் சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக தொடர்ந்து வரும் அதிகார போராட்டம், நாட்டின் அமைதி மற்றும் பொது மக்களின் வாழ்க்கையைப்... Read more »

பெரிய கள்ளனை பிடிக்க திணறும் அநுர! பொய்யாகிப் போன வாக்குகள்!!!

நாட்டில் இருக்கும் கள்ளன்களை அநுர குமார திஸாநாயக்க ஒருபோதும் பிடிக்க மாட்டார். பெரிய கள்ளனை பிடிக்கவும் முடியாது என்று சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார். க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற திட்டத்தின் ஊடாக மக்களது வங்கிக் கணக்கில் மிஞ்சியிருக்கும் பணத்தினைத் தான்... Read more »

மத்தியஸ்த சபையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

திஹகொட பகுதியில் மத்தியஸ்த சபைக்குச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திஹகொட, பெத்தங்கவத்தை விகாரையில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற மத்தியஸ்த சபை அமர்விலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் திஹகொட பகுதியில் வசிக்கும் 73 வயதுடைய... Read more »

உடைந்து விழுந்த மின்கம்பம் மின்சார சபை ஊழியர்கள் மூவருக்கு பலத்தகாயம்

மொனராகலை, செவனகல பகுதியில் மின்சாரக் கம்பம் ஒன்று உடைந்து விழுந்ததில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... Read more »

நெல்லை சேமிப்பதற்கு அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்…

இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, நெல் கொள்முதல் செய்வதற்காக ஒரு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவெனவும் குறிப்பிட்டார். “நெல்... Read more »