மைத்திரிபாலவிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது – நீதிபதி திட்டவட்டம்

மைத்திரிபாலவிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது – நீதிபதி திட்டவட்டம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்புக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விரைவில் தள்ளுபடி செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு மாவட்ட... Read more »

புலமைப்பரிசில் மீண்டும் நடத்தப்படும்?

புலமைப்பரிசில் மீண்டும் நடத்தப்படும்? செப்டெம்பர் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் டிசம்பர் 16ஆம் திகதி நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று(11) உத்தரவிட்டுள்ளது.   இந்த மனுவை எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.... Read more »
Ad Widget

4-5 மணிநேர அவசர மின்வெட்டு பற்றிய அறிவிப்பு

4-5 மணிநேர அவசர மின்வெட்டு பற்றிய அறிவிப்பு – மீண்டும் இருளில் மூழ்குமா? இலங்கை மின்சார சபையானது தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும், அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப... Read more »

மரக்கறிகளின் விலை உயர்வு

மரக்கறிகளின் விலை உயர்வு சில பகுதிகளில் ஒரு கிலோ கிராம் போஞ்சி, பச்சை மிளகாய், கறிமிளகாய் ஆகியவற்றின் சில்லறை விலை 900 முதல் 1000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் சில்லறை விலை 400 ரூபாவாகவும், முட்டையின் விலை 44... Read more »

மாத்தளையில் குரங்குகளுக்கு கருத்தடை சிகிச்சை ஆரம்பம் 

மாத்தளையில் குரங்குகளுக்கு கருத்தடை சிகிச்சை ஆரம்பம் பயிர் அழிவை நிவர்த்தி செய்யும் முயற்சியாக குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி வேலைத்திட்டம் மாத்தளையில் இன்று ஆரம்பமாகிறது. பல கால்நடை மருத்துவர்களின் ஆதரவைப் பெற்ற இத்திட்டத்திற்கு விவசாய அமைச்சு 4.5 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.   குரங்குகள்... Read more »

குவைத்திற்கு சென்ற கள்ளக் காதலி, முகவரின் கழுத்தை அறுத்த நபர் – குருநாகலில் அதிர்ச்சி

குவைத்திற்கு சென்ற கள்ளக் காதலி, முகவரின் கழுத்தை அறுத்த நபர் – குருநாகலில் அதிர்ச்சி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள தனது கள்ளக்காதலியுடன் தொடர்பினை ஏற்படுத்திதருமாறு கோரிய நபர், அக்கோரிக்கை நிறைவேறாமையால், வெளிநாட்டு முகவரின் (வயது 52) கழுத்தை அறுத்ததுடன், அங்கிருந்த பெண் ஊழியரையும் காயப்படுத்திவிட்டு,... Read more »

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து வருவதால், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்... Read more »

அரச அதிகாரிகள் கருணையுடன் செயற்பட வேண்டும்!- ஹரிணி அமரசூரிய

அரச அதிகாரிகள் கருணையுடன் செயற்பட வேண்டும்!- ஹரிணி அமரசூரிய நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி... Read more »

பதுளையில் கிடைத்த அரியவகை மாணிக்கக்கல்

பதுளையில் கிடைத்த அரியவகை மாணிக்கக்கல் நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில்... Read more »

அடுத்த தாழமுக்கம் தயாராகிறது 

அடுத்த தாழமுக்கம் தயாராகிறது அடுத்த 66 மணித்தியாலத்தில் (15/12/2024) அன்று உருவாகவுள்ள காற்றழுத்தம் 80% வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இது சரியாக முல்லைத்தீவுக்குக் கிழக்காக 1300km தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 1400km தூரத்திலுமுள்ளது. இம்மாதத்தின் இரண்டாவது தாழமுக்கமாக இது அமையும். மிக... Read more »