அம்பியூலன்ஸ் விபத்து – சாரதி மருத்துவமனையில் அனுமதி !

வனாத்தவில்லுவ பிரதேச மருத்துவமனைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த அம்பியூலன்ஸ் சாரதி புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தளம் – வனாத்தவில்லுவ வீதியில் 10ஆவது... Read more »

சஜித் பங்கேற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்

தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பொங்கல் தினக் கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய மக்கள் கூட்டணியையும்... Read more »
Ad Widget

தொலைபேசி பக்கேஜ்களின் விலை தொடர்பில் வௌியான தகவல்

கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சேவை வழங்குனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்க தொலைபேசி பக்கேஜ்களின் விலையிலும் அதிகரிப்பு அனுமதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித்... Read more »

பொங்கல் வாழ்த்துக்கள்

உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் – உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! Read more »

“கடத்தப்பட்ட பாடசாலை மாணவியை மீட்கச் சென்ற இளைஞனுக்கு இலங்கை பொலிசார் சல்யூட்”

2025.01.12ம் திகதி தனது பணிக்காக புறப்பட்ட மொஹமட் இஸ்ஸதீன் அர்ஷாத் அஹமட் என்ற 25 வயது இளைஞன், தவுலகல பகுதியில் சபுகஹயா சந்தியில் பஸ் ஏற சென்ற போது வழமையான பஸ்ஸை கைவிட்ட இளைஞன், பஸ் நிறுத்தத்தில் இருந்த போது பள்ளிக்கு வந்த இரண்டு... Read more »

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று இரவு சீனா பயணம்.!!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று இரவு சீனா பயணம். சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி... Read more »

பள்ளி மாணவியை கடத்தியவர்கைது மாணவியும் மீட்பு

நேற்று முன் தினம் (11) கண்டி, தவுலகலாவில் 18 வயது பள்ளி மாணவியை கடத்திய கம்பளை, கஹடபிட்டியவைச் சேர்ந்த 31 வயது முகமது நாசர் என்பவரை போலீசார் இன்று வெற்றிகரமாக கைது செய்தனர். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் அம்பாறை... Read more »

பொலன்னறுவையில் பேஸ்புக் களியாட்டம் ; 10 பேர் கைது !

பொலன்னறுவை,பெந்திவெவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் 10 சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட... Read more »

பெசிலுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெற முயற்சி

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பெசில் ராஜபக்‌ஷவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பெசில் ராஜபக்ஷவின் சொத்துக்கள், சேமிப்புகள், வீடு... Read more »

வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரிக்கும்

2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரித்து 42.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், இந்தியா ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு... Read more »