தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை..! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்... Read more »
தொழிலதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..! குருநாகல் பிரதேசத்தில் முடி வெட்ட சென்ற ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிந்தவர் குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மதியம் தொழிலதிபர் முடி வெட்டப்... Read more »
அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு. 2012 ஆம் ஆண்டு கிரேக்க நிதி நெருக்கடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பிரதிவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் பொருளாதார சரிவுக்கான... Read more »
காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல்..! ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்கு முழு ஆதரவு; காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டேர்க், இலங்கை ஜனாதிபதி அநுர குமார... Read more »
வடக்கில் 5941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்தது. நாளைய தினம் (28.06.2025) காலக்கெடு முடிவடையும் கடைசித் தறுவாயில் இந்த உத்தரவு தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ம.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை... Read more »
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு..! போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் நோக்கம் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டங்களை கிராம... Read more »
பல லட்சம் பெறுமதியான போதை மாத்திரை மீட்பு..! கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரையில் 4 பொதிகளில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளை கைப்பற்றிய பொலிஸார். Read more »
மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று சர்ச்சையில் சிக்கிய ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க நிதியை பயன்படுத்தி மேற்கொண்டதாகக் கூறப்படும் தனியார் வெளிநாட்டுப் பயணம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விசாரணையின் விவரங்கள் அறிக்கை... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்..! சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள்... Read more »
கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் ஆரம்பம்..! யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான... Read more »

