15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..! சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு... Read more »

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்கள்..!

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்கள்..! சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து வேலையில் ஈடுபட்டதற்காக 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது குடிவரவு மற்றும்... Read more »
Ad Widget

முஸ்லிம் சட்டங்கள் மாற்றப்படாது..! அமைச்சர் சரோஜா

முஸ்லிம் சட்டங்கள் மாற்றப்படாது..! அமைச்சர் சரோஜா முஸ்லிம் மார்க்கச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அதிகாரமும் எனது அமைச்சுக்கு கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டார்.   அரசாங்கத்... Read more »

அஞ்சல் ஊழியர்கள் நாளை முதல் மேலதிக நேர வேலைநிறுத்தம்

அஞ்சல் ஊழியர்கள் நாளை முதல் மேலதிக நேர வேலைநிறுத்தம்: நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு அறிவிப்பு நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம்... Read more »

இந்த ஆண்டில் இதுவரை 922 கிலோ ஹெரோயின் பறிமுதல்

இந்த ஆண்டில் இதுவரை 922 கிலோ ஹெரோயின் பறிமுதல் காவல்துறை மற்றும் முப்படையினர் இணைந்து நாடு முழுவதும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் இதுவரை 922 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   நேற்று (ஜூலை 14) காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற... Read more »

அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்கின்றது..!

அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்கின்றது..! அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்து வருவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்ற போர்வையில் அரசாங்கம் தங்களது தத்துவாசிரியரான ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களை முன்னெடுத்துச்... Read more »

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மறுபரிசீலனைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்!

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மறுபரிசீலனைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்! 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.   விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜூலை... Read more »

வட மாகாண மருத்துவமனைகளில் கடும் தாதியர் பற்றாக்குறை: அரசு ஆட்சேர்ப்பு உறுதியளிப்பு

வட மாகாண மருத்துவமனைகளில் கடும் தாதியர் பற்றாக்குறை: அரசு ஆட்சேர்ப்பு உறுதியளிப்பு இலங்கையின் சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, வட மாகாணத்தில் கடுமையான தாதியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள 33 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் ஒரு தாதியர் கூட இல்லாமல்... Read more »

இலங்கை e-NIC திட்டம்: இந்தியாவின் நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து விமல் வீரவன்சவின் தீவிர குற்றச்சாட்டுகள்

இலங்கை e-NIC திட்டம்: இந்தியாவின் நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து விமல் வீரவன்சவின் தீவிர குற்றச்சாட்டுகள் விமல் வீரவன்ச, இலங்கையின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியாவின் இலாப நோக்கற்ற நிறுவனத்திடம் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தேசிய... Read more »

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக்க

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக்க ஹவ்வலொக் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக்க, பிணை நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  ... Read more »