குற்றச்செயல்கள், குற்றவாளிகள் தொடர்பில் 1997க்கு அறிவியுங்கள்!

குற்றச்செயல்கள், குற்றவாளிகள் தொடர்பில் 1997க்கு அறிவியுங்கள்! குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும்... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மற்ற விலைகள்... Read more »
Ad Widget

மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்!

மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்! மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல்... Read more »

மீண்டும் அரசியலில் களமிறங்கும் ஏழு மூளையான்..

மீண்டும் அரசியலில் களமிறங்கும் ஏழு மூளையான்.. பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மீண்டும் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் பரந்துபட்ட எதிர்க்கட்சிக்கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியொன்றை அவர்... Read more »

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் இராஜினாமா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் இராஜினாமா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »

கிழக்கு – வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

கிழக்கு – வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம... Read more »

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது.... Read more »

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில்.

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில். ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் எனவும் அவசரப்பட வேண்டாம் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கல்னேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, விவசாயிகள் தங்கள்... Read more »

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் விகாரைக்கு முக்கிய பங்கு

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் விகாரைக்கு முக்கிய பங்கு- இனம், மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்று கூடும் இடம் கிராமத்து விகாரை என்பது அனைவரும் ஒன்று கூடும் இடமாகும். இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று கூடும் இடம். கிராமங்களில் விகாரைகள்... Read more »

ஆசிரியை படுகொலை..!

கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக... Read more »