அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அம்பலப்படுத்திய அர்ச்சுனாMP..!

அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அம்பலப்படுத்திய அர்ச்சுனாMP..! அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்( Ramanathan Archchuna ) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,... Read more »

விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது..! மஹிந்த தரப்பு வெளியிட்ட அதிரடி.

விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது..! மஹிந்த தரப்பு வெளியிட்ட அதிரடி. விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் உள்ள நிலையில் அவற்றை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்தாமல் வீட்டை ஒப்படைக்க முடியாது. மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டை ஒப்படைத்தால் ‘மஹிந்த ராஜபக்ஷ... Read more »
Ad Widget

இலங்கையில் இலவச பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் தடை:

இலங்கையில் இலவச பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் தடை: ​பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பதற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு ஒரு புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ​பிளாஸ்டிக் பயன்பாட்டைக்... Read more »

தந்திரமுனைக்கு அருகில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: சந்தேகநபர், படகு கைப்பற்றல்

தந்திரமுனைக்கு அருகில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: சந்தேகநபர், படகு கைப்பற்றல் ​இலங்கையில் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாரிய போதைப்பொருள் கடத்தலை நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கருதப்படும் படகுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ​தந்திரமுனைக்கு அருகில்... Read more »

விஜேராம இல்லத்தை இன்னும் ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ச

விஜேராம இல்லத்தை இன்னும் ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ச ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள், கொழும்பிலுள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மூன்று வாரங்களுக்கு முன்னர் காலி செய்த போதிலும், அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை என அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த... Read more »

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்! ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ​இன்று முற்பகல், இலஞ்சம் மற்றும் ஊழல்... Read more »

‘யாழ் தேவி’ புகையிரத சேவை நேர அட்டவணை தற்காலிக திருத்தம்: ஒக்டோபர் 7 முதல் 18 வரை நடைமுறை

‘யாழ் தேவி’ புகையிரத சேவை நேர அட்டவணை தற்காலிக திருத்தம்: ஒக்டோபர் 7 முதல் 18 வரை நடைமுறை ​யாழ் தேவி விரைவு புகையிரதத்தின் கால அட்டவணை ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம்... Read more »

தாஜுதீனின் கொலைக்கு இவர்களே முழுமையான பொறுப்பு..! அம்பலப்படுத்தும் அநுர அரசு

தாஜுதீனின் கொலைக்கு இவர்களே முழுமையான பொறுப்பு..! அம்பலப்படுத்தும் அநுர அரசு முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ள சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal... Read more »

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பிற்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு..!

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பிற்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு..! நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் கட்சியின் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜாய்சிங்க இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.   ஹட்டன் தொழில் திணைக்களத்தில்... Read more »

இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு.!

இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு.! சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியாக இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பீடாதிபதி எஸ். சிவரூபனின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து,... Read more »