13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். Read more »

 வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அறிவித்தல்!

வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அறிவித்தல்! எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு... Read more »
Ad Widget

SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு

SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கும் நிகழ்வு, முப்படைகளின் தளபதியான... Read more »

சுரேஷ் சாலேக்கு தீவிர மனநல பாதிப்பு இல்லை

சுரேஷ் சாலேக்கு தீவிர மனநல பாதிப்பு இல்லை: மேல்முறையீட்டு நீதிமன்றின் அனுதாபத்தைப் பெறவே மனுத் தாக்கல் – நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் அதிரடித் தகவல்! உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவற்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்... Read more »

பலாப்பழம் மூக்கை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம்

பலாப்பழம் மூக்கை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம் கேகாலை பகுதியில் நடந்த துயரமான சம்பவம் இது, பலத்த காற்றின் காரணமாக மரத்தில் இருந்து விழுந்த பலாப்பழம் ஒருவரின் மூக்கை தாக்கியது. சம்பவத்தை தொடர்ந்துபடுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்து போனார்.  ... Read more »

மரம் சரிந்து விழுந்த விபத்து… மூவர் உயிர் பறிப்பு!

மரம் சரிந்து விழுந்த விபத்து… மூவர் உயிர் பறிப்பு! ஜூன் 04 ஆம் திகதி காலை நாவலப்பிட்டி – மாபாகந்த பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவரும், இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றின் மீது திடீரென... Read more »

திருமணமான ஆணுடன் பழகிய யுவதிக்கு நடந்தது என்ன?

திருமணமான ஆணுடன் பழகிய யுவதிக்கு நடந்தது என்ன? கண்டி மாவட்டத்தின் மெடதும்பறை பிரதேசத்தில் உள்ள ரங்கல பகுதியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயது நபர் ஒருவர் கடந்த 03 ஆம் திகதி பொலிஸாரால் கைது... Read more »

மெதிரிகிரியவில் கொடூரம்: காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி வெ*ட்டிப் படுகொ*லை! 

மெதிரிகிரியவில் கொடூரம்: காதலை மறுத்த வங்கி ஊழியரான இளம் யுவதி வெ*ட்டிப் படுகொ*லை! பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த செல்வராஜா திவ்யா (22 வயது)... Read more »

காலையில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்து…! 

காலையில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்து…! இன்று (04) காலை காலி – கொழும்பு பிரதான வீதியின் தட்டல்ல (Dadalla) பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில்... Read more »

ஹோரன அரச வங்கியில் 35 மில்லியன் ரூபா பகல் கொள்ளை

ஹோரனாவில் அரசு வங்கி ஊழியர்கள் பணம் எடுத்துச் சென்றபோது, 35 மில்லியன் ரூபா பகல் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​காவல்துறை பேச்சாளர் எஸ்.எஸ்.பி எஃப்.யூ. வூட்லரின் கூற்றுப்படி, வங்கி ஊழியர்கள் வங்கியிலிருந்து பணத்துடன் இரண்டு பைகளை வெளியே எடுத்து வந்தபோது, பிற்பகல்... Read more »