இலங்கையில் பல பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..!

இலங்கையில் பல பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..! நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவம் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின்... Read more »

மியான்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த விமானம்..!

மியான்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த விமானம்..! 07.12.2025 இலங்கையில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மார் அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடைந்தன. மியான்மார் விமானப்படையின் Y-8 வகை விமானம் நிவாரணப் பொருட்களுடன்... Read more »
Ad Widget

நிவாரணம் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும்..! சஜித் பிரேமதாஸ

நிவாரணம் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும்..! சஜித் பிரேமதாஸ நாம் கூறும்போது கடுமையாக விமர்சித்து புறக்கணித்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் நேற்று (06) அவர்... Read more »

ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான அறிவிப்பு..!

ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான அறிவிப்பு..! ரயில் பருவகால சீட்டுக்களை (Season Tickets) பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தற்போது சேவை தடைப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே அனுமதிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.... Read more »

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..! ஜனாதிபதி

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..! ஜனாதிபதி அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (06.12.2025) முற்பகல் நடைபெற்ற கண்டி... Read more »

இயற்கை அனர்த்தத்திற்கு ஜனாதிபதி பொறுப்பாகமாட்டார்..!

இயற்கை அனர்த்தத்திற்கு ஜனாதிபதி பொறுப்பாகமாட்டார்..! ஜீவன் நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்ததிற்கு நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார் எனவே பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க... Read more »

நுவரெலியா கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு !

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வருந்துகின்றனர். மேலும், அறுவடை காலங்களில் தொழிலாளர்களும்... Read more »

இரவு பகலாக, மக்களுக்கு மருத்துவம் செய்யும் ஜப்பான் மருத்துவக்குழு, சிலாபத்தில் முகமிட்டிருக்கிறார்கள்!

இரவு பகலாக, மக்களுக்கு மருத்துவம் செய்யும் ஜப்பான் மருத்துவக்குழு, சிலாபத்தில் முகமிட்டிருக்கிறார்கள்! லேபொரட்டரி, அல்ட்ரா சவுண்ட், X-Ray என அனைத்து உயர் மருத்துவ வசதிகளும் இங்கே உருவாக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு. Read more »

இந்தியாவின் 9வது உதவி விமானம்

இந்தியாவின் 9வது உதவி விமானம், பல்வேறு அதி அவசியமான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது! இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா தனது “சாகர் பந்து” (Sagar Bandhu) என்ற பேரிடர் உதவி நடவடிக்கையின் கீழ் அனுப்பி... Read more »

ஐக்கிய அரபு அமீரகக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 10 சடலங்களை மீட்டனர்

இலங்கையில் மீட்புப் பணி: ஐக்கிய அரபு அமீரகக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 10 சடலங்களை மீட்டனர் ​இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குகளுக்குப் பிந்தைய உடனடி நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேடல் மற்றும் மீட்புக் குழுவினர்... Read more »