மண்ணுக்குள் புதையுண்ட நால்வரில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு ஹட்டன் பொல்பிட்டிய, மொரஹெனகம பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல்... Read more »
மஹர சிறைச்சாலையில் பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி நிலைமையைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை! மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம்... Read more »
மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: ராகம பொலிஸ் பிரிவில் உடனடி ஊரடங்குச் சட்டம்! உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read more »
நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவலாண பகுதியில், அதிவேகமாக பந்தயத்தில் ஈடுபட்டுச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள், திரும்பிக் கொண்டிருந்த பிரைம் மூவர் (Prime Mover) வாகனத்தின் இழுவையுடன் (Trailer) மோதி இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிள்களை செலுத்திய இரு இளைஞர்களும் பரிதாபமாக சம்பவ... Read more »
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்! இலங்கையில் விற்கப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் V-Pramithi தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Clean Sri Lanka மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக... Read more »
பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் (Physalia – blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேசிய நீர்வள திணைக்களம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின்... Read more »
ஜப்பானிலிருந்து இலங்கை வந்த 104 Metro பஸ்கள்.!! “பொதுமக்களுக்கான புதிய போக்குவரத்து வசதி – விரைவில் சேவையில் இணைக்கப்படும்!” பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக 104 புதிய மெட்ரோ பஸ்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த புதிய பஸ்கள், விரைவில் மெட்ரோ பொதுபோக்குவரத்து சேவையில் இணைக்கப்படவுள்ளன. Read more »
மாத்தறையில் பரபரப்பு: வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து! மாத்தறை நகரின் மையப்பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு எதிரே அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (29) பிற்பகல் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் ஏற்பட்ட தீ, குறுகிய நேரத்தில்... Read more »
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு புதிய மைல்கல்! 13 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை! இலங்கைக்கு இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி,... Read more »
தொழில்நுட்பக் கோளாறால் ஸ்தம்பித்த ரயில்: பயணிகள் அவதி! பயணிகள் அவதி! கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி காலை 5.45 மணிக்கு புறப்பட்ட துரித விரைவு ரயில், காலை 8.00 மணியளவில் வெயாங்கொடை நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. பூரணை தினம் என்பதால்... Read more »

