இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்! தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமரிடம் விடுத்துள்ள கோரிக்கையை... Read more »
ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது! ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது. பதற்றமடையத் தேவையில்லை. அரசாங்கம் எப்படியும் இதனைப் புரிந்துகொண்டிருக்கும். இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஓரளவுக்குப்... Read more »
SLTB-இல் பதவி உயர்வுக்கு முன் தகுதி சரிபார்ப்பு 350க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் சேவைக்கு வெளியே! அரசுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், Sri Lanka Transport Board (SLTB) நிறுவனத்தில் பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு முன் ஊழியர்களின் தகுதிகளை மீளாய்வு... Read more »
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்களின் விபரங்கள் வெளியாகின ஜிந்துப்பிட்டி பகுதி சலூனில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ்,கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இந்த சம்பவத்தில்... Read more »
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம் – சிறிய உணவகம் ஒன்றின் முன்பாக சம்பவம் களுத்துறை, ஜிந்துப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணமடைந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். களுத்துறை வடக்கு, வாடியமங்கட பகுதியில் நேற்று... Read more »
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (15) விசேட பொதுக்கூட்டம்... Read more »
அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல் அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ... Read more »
தொல்பொருட்களுக்காக அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது லுனுகல – புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில் உள்ள கும்புகன் ஓயா... Read more »
மின்னல் தாக்கம் குறித்து அவதானம் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்றிரவு... Read more »
கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது – விசாரணை ஆரம்பம் ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது... Read more »

