அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21-இல் எதிர்ப்புப் பேரணி

அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21-இல் எதிர்ப்புப் பேரணி: SLPP & UNP தலைவர்கள் சந்திப்பு ​தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நவம்பர் 21 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணி குறித்த ஒரு முக்கிய கலந்துரையாடல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மற்றும்... Read more »

நீர்நிலைகளில் உள்ள மிதக்குகேக் கழிவுகளை சேகரிக்கும் இயந்திரம் இலங்கையில் அறிமுகம்

நீர்நிலைகளில் உள்ள மிதக்குகேக் கழிவுகளை சேகரிக்கும் இயந்திரம் இலங்கையில் அறிமுகம் நீர்நிலைகளில் இருந்து மிதக்கும் கழிவுகளை தானாகவே சேகரிக்கும் திறன் கொண்ட ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்த கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி... Read more »
Ad Widget

பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது..!

பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது..! இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாக, இன்று (புதன்கிழமை, நவம்பர் 12) அதிகாலை கிரீந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில், 345 கிலோகிராம் பெறுமதியான ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்... Read more »

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்... Read more »

இலங்கை வருகிறார் தொல். திருமாவளவன்..?

இலங்கை வருகிறார் தொல். திருமாவளவன்..? இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியில் கலந்துக்... Read more »

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்..!

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்..! தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று (12.11.2025) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத்... Read more »

வெளிநாடுகளில் இயங்கும் 18+ தளங்கள்

வெளிநாடுகளில் இயங்கும் 18+ தளங்கள், மொபைல் செயலிகள் பாரிய நிதிச் சலுகைகளை வழங்குவதால், இலங்கையர்கள் அதிகளவில் ஒன்லைனில் தவறான காணொளிகளை தயாரிப்பதற்கு ஈர்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் தம்பதிகள், தங்கள் அடையாளங்கள் மறைக்கப்படுவதாலும் இதுபோன்ற நடவடிக்கைகளை வீட்டிலிருந்து இரகசியமாக மேற்கொள்ளலாம் என நம்புவதாலும்... Read more »

அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,445 வீடுகளை நிர்மாணிக்க இந்த ஆண்டு 3.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.... Read more »

நடுவிரல் சர்ச்சையில் கெஹெலியவின் மகன் !

நடுவிரல் சர்ச்சையில் கெஹெலியவின் மகன் ! குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட பின் ஊடகவியலாளர்களைப் பார்த்து ஆபாச சைகை காட்டிய ரமித் ரம்புக்வெல்லா! சட்டவிரோதமாகச் சொத்து குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்... Read more »

இலங்கையின் இலவச சுகாதார சேவை பெரும் நெருக்கடியில்

இலங்கையின் இலவச சுகாதார சேவை பெரும் நெருக்கடியில்: 2026 வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எச்சரிக்கை!   இலங்கையின் இலவச சுகாதார சேவை ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மனித... Read more »