பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு..! நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும்... Read more »
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு..! அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான... Read more »
மலையக வீட்டுப் பிரச்சினையை தீர்க்க 150,000 வீடுகள் கட்டப்படவேண்டும்..! நுவரெலியா மாவட்டத்தில் குடியிருப்புப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் 150,000 வீடுகள் கட்டப்பட வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்கான கட்டம் கட்டமான நடவடிக்கைகளை எடுப்போம். வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன... Read more »
‘குடு சலிந்து’வின் இரண்டு பிரதான உதவியாளர்கள் கைது..! நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘குடு சலிந்து’ என்பவரின் இரண்டு உதவியாளர்களை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது. பெண் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு..! ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல்... Read more »
இன்று சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து..! மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி – புளியங்குளத்திற்கு இடைப்பகுதில் இன்று (04) மாலை 6.45 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம். இவர் அபயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வருகிறது Read more »
“நான் விரும்பவில்லை; கட்டாயப்படுத்தப்பட்டேன்”: ஓய்வு குறித்து முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் உருக்கம் இலங்கை நீதித்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய மூத்த நீதிபதி ஒருவரின் கட்டாய ஓய்வு குறித்து எழுப்பியுள்ள கருத்துக்கள் நீதித்துறை வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. நீதி, நியாயம், சட்டம் ஆகியவற்றின் மீது தாம்... Read more »
அம்பாறை பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது..! அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் நன்னடத்தை அதிகாரி ஒருவர்... Read more »
அம்பலாங்கொட நகர சபை அருகே துப்பாக்கிச் சூடு: மோதரை தேவாலயத் தலைவர் பலி அம்பலாங்கொட நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (நவம்பர் 4) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்... Read more »
கணேமுல்ல சஞ்சீவ” கொலை பின்னணியில் ஐவர் – இஷாரா செவ்வந்தி தகவல் கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புப் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” (Ganemulla Sanjeewa) கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான... Read more »

