ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்..!

ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்..! *ரணிலுக்கு நடந்தது போல் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாழ்விலும் வசந்தம் பிறக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*   “ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டு விகாரைப்... Read more »

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்..!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்..! செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில்... Read more »
Ad Widget

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்..!

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

சுமந்திரன் ரணில் வீட்டிலையா..?

சுமந்திரன் ரணில் வீட்டிலையா..? பிமலுக்கு வந்த சந்தேகம் ரணில் வீட்டில் இருந்தா சுமந்திரன் , ரணிலை விளக்கமறியலில் வைத்தது தவறு என தொனிப்பட அறிக்கை விட்டாரா என என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி... Read more »

ரணில் விக்கிரமசிங்கவின் கைது: பதவிக்கு அப்பாற்பட்டது சட்டம் என்று நிரூபிப்பு – சிவஞானம் சிறீதரன் எம்.பி.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, தவறிழைத்த எவரையும் தண்டிப்பதற்கு இலங்கைச் சட்டம் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (23) கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு... Read more »

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு ; அரசாங்கத்தின் மீது நாமல் எச்சரிக்கை..!

அரசாங்கம் இனிமேல் அடக்குமுறைக்குத் தயாராகக் கூடாது என்றும், தங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கமவில் இன்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் அரசாங்கத்தின்... Read more »

மக்கள் பணத்தை சுருட்டிய ரணில் சட்டத்திற்கும் மேலானவர் என்கின்றனர்..!

ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான். அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது... Read more »

ரணிலின் கைது வரலாற்றினுடைய முதல் அத்தியாயம்..! சிறீதரன் எம்.பி.

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதை முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (23.08.2025) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகவியலாளர்கள்... Read more »

பள்ளி மாணவர்களுக்கு தினமும் உடற்பயிற்சி: கல்வி அமைச்சு முடிவு

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பாடசாலைகளிலும் தினமும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த முடிவு, கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்டதாக,... Read more »

மஹிந்தவை கைது செய்ய திட்டம் இல்லை: அரசாங்கம் திட்டவட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (MR) கைது செய்யப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என மறுத்துள்ளது. கடந்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பற்றதாகவும், சுயாதீனமான... Read more »