இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை கண்டித்து, டெல்லியில் ராம் லீலா... Read more »
தெற்காசிய நாடுகள் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் பின்தங்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால் அந்த வட்டாரத்தில் பாரியளவில் தொழில்வாய்ப்பு பிரச்சினைகளும் பிரிவுகளும் ஏற்படும் எனவும் உலக வங்கி அச்சம் வெளியிட்டுள்ளது. “வேலைகள் கிடைத்தால்... Read more »
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி இம்முறையும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை தேர்தல் நடைபெறும்.... Read more »
கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது குறைசொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை என சட்டத்துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற... Read more »
ஆளும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றால் கல்லாற்றில் தடுப்பணை கட்டுப்படும் என வேட்பாளர் பாரிவேந்தர் பூலாம்பாடி தெரிவித்துள்ளார். பூலாம்பாடி கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிச்சயமாக... Read more »
பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி இலங்கைக்கு தாரைவாா்த்தது என பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிட்ட கருத்து இந்தியாவில் பூதாகரமாக மாறியுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது என்பது மக்கள் மனதில் மீண்டும் உறுதியாகியுள்ளது. கடந்த... Read more »
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடிக் குற்றச்சாட்டில் அமுலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றில் உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21... Read more »
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாளுக்கு நாள் பல்வேறு உத்திகளை கையாண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றது. வடக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்பான ஆதரவுத்தளம் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தரப்பினர்... Read more »
காங்கிரஸ் கட்சியால் கச்சத்தீவு எவ்வாறு தாரை வார்க்கப்பட்டது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக காணப்பட்ட கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசால், 1974 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை... Read more »
இந்திய – இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று புதுடில்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல... Read more »

