இந்தியாவில் தெருநாய்க் கடியினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன் பலரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகின்ற செய்திகள் அண்மைக் காலமாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர், கோரவிகல் கிராமத்தைச்... Read more »
இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களை கைப்பற்றும் என அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பிட்டுள்ளார். இதன்படி, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு... Read more »
பிரபல யூடியுப்பர் இர்ஃபான் தனது வீடியோக்களால் பிரபலமானவர். இந்தியாவில் மிகவும் பிரபல்யமான நபர்களில் இவரும் ஒருவர். Irfan’s View என்கிற யூடியூப் சேனல் தான் அவரின் அடையாளம். இந்த யூடியூப் சேனல் தமிழ்நாட்டு உணவுப் பிரியர்கள் மட்டுமின்றி பலருக்கும் பரிட்சயம். இவருக்கு அண்மையில் திருமணம்... Read more »
இந்தியாவின், புணே கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார்... Read more »
இந்தியா, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துபோகவே சங்ககிரி மோரூட் பிட் – 1 கிராமம் புள்ளிபாளையத்தைச் சேர்ந்த கலைவாணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கேள்வியுற்ற கலைவாணியின் கணவன் சுரேஷ்... Read more »
தேனி மாவட்டம் கம்பத்தில், கேரளாவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும்மகன் ஆகியோர் காருக்குள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் தோல்வி காரணமாகவே இவர்கள் இவ்வாறு முடிவு எடுத்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தின்... Read more »
யாரேனுமிடம் ஆதாயம் பெற்றிருந்து நிருபனமானால் தன்னை தூக்கிலிடுங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றின் நேர்காணலின் போதே பிரதமர் மோடி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த மோடி, “நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா, பிர்லாவுக்கு ஆதரவானவர் என... Read more »
சிஏஏ (CAA) எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு இந்திய மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லாவினால் இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019... Read more »
விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து... Read more »
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்திற்கு மத்தியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை இணைப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார் . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு... Read more »

