அனில் அம்பானிக்கு வெளிநாடு செல்லத் தடை: சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க உத்தரவு! நிதி முறைகேடுகள் மற்றும் கடன் நிலுவை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனில் அம்பானி முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனத் தடை விதித்துள்ளதோடு, முறையான விசாரணைக்காக... Read more »
தமிழக அரசின் விருதுகள் – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டைக்காரி’ திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு,... Read more »
பாலஸ்தீனம் தனிநாடாக உருவாக இந்தியா வலுவான ஆதரவு! பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில், பாலஸ்தீனம் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக உருவாவதற்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை மீண்டும் ஒருமுறை பதிவு... Read more »
“கீழடி என்பது ஒரு தொடக்கம் தான்; அதன் முழு பரிமாணத்தையும் உணர இன்னும் பல கட்ட ஆய்வுகளும், ஆழமான புரிதலும் தேவை.” தமிழகத்தின் நாகரிகத் தொன்மையை உலகறியச் செய்த கீழடி அகழாய்வு குறித்து, அதன் தொடக்ககால ஆய்வாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மிக... Read more »
அமரனானார், ’அடங்கா அதிகார விரும்பி அஜித்பவார்’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது. விமான விபத்தில் அஜித்பவார் உள்ளிட்ட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் தொடங்கி அனைத்து பிரபலங்களும் ’ஆகா, ஒகோ..’ என்று அஜித்பவாரை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.. என்றால், இது தான் இன்றைய சூதுவாது நிறைந்த... Read more »
கமல்ஹாசன்- இலங்கை துணை தூதுவர் சந்திப்பு.!! மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசனை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன் மரியாதைப் நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில், துணைத் தூதரின் மனைவி கிருத்திகா தேவி... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் நார்மல் ராஜபக்ஸ கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை பெங்களூரில் சந்தித்துள்ளார்.!! இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. சித்தராமையா கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக நிறைய செய்துள்ளார் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அவரது கீழ் சமூக... Read more »
அஜித்பவார் மரணத்தில் சதி? – உச்சநீதிமன்ற விசாரணை கோருகிறார் மம்தா பானர்ஜி! மகாராஷ்டிர அரசியலின் முக்கிய தூணாக விளங்கிய துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல்... Read more »
விமான விபத்து: மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு. மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று (28) காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது... Read more »
இந்தியாவில் பரவும் நிபா வைரஸ்! ஆசியாவில் அச்சம்!! விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!!! இந்தியாவில் (India) நிபா வைரஸ் (Nipah virus) பரவுவதால் ஆசிய நாடுகள் அச்சத்தில் உள்ளன. கொரோனா (Corona) காலத்தைப் போல விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. மேற்கு வங்காளத்தில்... Read more »

