நேபாளத்தில் அரசியல் நெருக்கடி

நேபாள காங்கிரஸுடனான கூட்டணியை நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா முறித்துக் கொண்டதை அடுத்து நேபாள அரசியலில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மவோஸ்ட் மையம்),காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நேபாள அந்த கட்சியுடான கூட்டணியை... Read more »

சுவிஸில் திருமணம் செய்தால் வரி செலுத்த வேண்டும்

ஐரோப்பாவின் மிகவும் அழகான நாடு சுவிட்சர்லாந்து. உலகில் சுற்றுலாப் பயணிகளின் முன்னணி தெரிவில் உள்ள நாடும் சுவிட்சர்லாந்துதான். இங்கு காலம் காலமாக பல பாரம்பரிய சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றை மறுசீரமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமணம் செய்தால் கூடுதல் வரி செலுத்தும் பாரம்பரிய... Read more »
Ad Widget

மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 66 பேர் கைது

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில், நான்கு மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக, மாநில குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில், விசா அனுமதியை தவறாக பயன்படுத்திய மூன்று இலங்கையர்கள் உட்பட 66 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு வைத்திருந்த, நான்கு மலேசியர்களையும் அதிகாரிகள்... Read more »

உலகம் வெட்கப்படும் வரலாறு பதியப்படும்: செலன்ஸ்கி

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கு நாடுகளின் அரசியல் தீர்மானத்தை வரவேற்பதாக ஜனாதிபதி விளடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை முறியப்பதற்கான இராணுவ உதவிகள் கிடைக்காது போனால் உலகம் வெட்கப்படும் வரலாறு ஒன்று ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த இராணுவ மற்றும்... Read more »

பெப்ரவரி 30ஆம் திகதியை நாட்காட்டியில் சேர்த்துக்கொண்ட நாடுகள்!

பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதற்கு 365 நாட்கள் 6 மணிநேரம் செல்கிறது. இந்த கணக்கின் அடிப்படையில் ஒரு வருடம் என்பது 365 நாட்களாகும். மீதியுள்ள 6 மணித்தியாலம் சேர்த்து பெப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படும். இதனை லீப் வருடம்... Read more »

அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி

தென்கொரியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இராணுவத் துருப்பினை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியாவினால் அணுவாயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கூட்டுப்பயிற்சியில் இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.இராணுவப் பயிற்சி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை... Read more »

நாடு திரும்பினார் நோர்வே மன்னர்

நோர்வேயின் மன்னர் ஹரால்ட் (Harald) ஞாயிற்றுக்கிழமை (03) மலேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நோய்த்தொற்றுக்கான சிகிச்சை மற்றும் செயற்கை இருதயமுடுக்கியை (Temporary pacemaker) பெற்ற பின்னர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறி நோர்வே புறப்பட்டார். நோர்வே மன்னர் ஹரால்ட் , விடுமுறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பல... Read more »

செங்கடலில் ஹூதிகளால் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் மூழ்கியது

கடந்த மாதம் தாக்கப்பட்ட ரூபிமார் சரக்குக் கப்பல் தெற்கு செங்கடலில் மூழ்கியதாக யேமன் அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நவம்பரில் ஹூதி போராளிகள் வணிகக் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர் இழந்த முதல் கப்பலாக இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை... Read more »

பிரான்சுக்கு தப்பிச் சென்ற குற்றப் பிரிவு அதிகாரி

பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த... Read more »

பிரித்தானியாவில் கடுமையாகும் விசா கட்டுப்பாடுகள்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக்... Read more »