கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழருக்கு நடந்த சோகம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகத்துக்கும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு நிலையத்துக்குமிடையே உள்ள தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பக் குறைபாட்டால் புலம்பெயர் தமிழர் ஒருவர் இறுதிநேரத்தில் விமான... Read more »
பிரான்ஸில் வதிவிட உரிமத்தை புதுப்பிக்க சென்ற பெண்ணை நாட்டு விட்டு வெளியேறுமாறு உத்தரவு! அதிர்ச்சியில் உறைந்துள்ள பெண் பிரான்ஸில் வதிவிட உரிமத்தைப் (Residence Permit/Titre de séjour) புதுப்பிக்கச் சென்ற பெண்ணொருவருக்கு, எதிர்பாராத விதமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு (OQTF – Obligation... Read more »
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் பிரெஞ்சு மொழிக்கு 4-வது இடம் உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழிகளின் தரவரிசையில் பிரெஞ்சு மொழி முன்னேற்றம் கண்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஆங்கிலம், மாண்டரின் (சீனம்) மற்றும் இந்தி ஆகிய மொழிகளுக்கு அடுத்தபடியாக, உலகில் நான்காவது இடத்தைப் பிடித்து... Read more »
பிரான்ஸில் CAF (Caisse d’Allocations Familiales) அமைப்பு உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை தானாகவே அல்லது நேரலையாக (Real-time) கண்காணிப்பதாக சமூக வலைதளங்களில் (குறிப்பாக TikTok மற்றும் WhatsApp) பரவும் தகவல்கள் குறித்து சில முக்கியமான விளக்கங்கள் இதோ: உண்மை நிலை என்ன? சமூக வலைதளங்களில்... Read more »
டுபாய் விமான நிலைய சேவைகள் மெல்ல வழமைக்குத் திரும்புகின்றன டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில் சேவைகள் மெல்ல வழமை நிலைக்குத் திரும்புகின்றன. விமான நிலையத்தின் அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் தீ மூண்டதாகவும் எரிவாயுத் தொட்டி ஒன்று பாதிக்கப்பட்டதாகவும் டுபாய் அதிகாரிகள் கூறினர். ... Read more »
பிரித்தானியாவில் உள்ள குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த செய்தியாகும். வரும் ஏப்ரல் 1, 2026 முதல் தேசிய குறைந்தபட்ச ஊதியம் (National Minimum Wage) மற்றும் தேசிய வாழ்வாதார ஊதியம் (National Living Wage) உயர்வினை பிரித்தானிய அரசாங்கம் உறுதி... Read more »
“நாங்கள் இந்தப் போரில் பங்கேற்கவில்லை”-இம்மானுவேல் மக்ரோன் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து எலிசி (Élysée) மாளிகையில் இன்று நடைபெற்ற பிரெஞ்சு பாதுகாப்பு சபை கூட்டத்திற்குப் பிறகு, அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸின் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் மோதல்களில்... Read more »
ஈரான் போரில் அமெரிக்காவிற்கு இனி உதவி தேவையில்லை; நேட்டோ கூட்டாளிகள் ‘முட்டாள்தனமான தவறை’ செய்கிறார்கள் – டிரம்ப் கடும் சாடல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போரில் நேட்டோ (NATO) மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவி அமெரிக்காவிற்கு இனி “தேவையில்லை” என்று... Read more »
துபாய் விமான நிலையத்தில் , GDRFA அதிகாரியிடம் ஒரு சிறுமி தன் கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை வழங்கி சென்றுள்ளார். அந்தக் கடிதத்தில், “இரவும் பகலும் எங்களை பாதுகாத்த துபாய்க்கு நன்றி. விரைவில் மீண்டும் வருவேன். அதுவரை வலிமையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். துபாயை நேசிக்கிறேன்”... Read more »
இரானிய “Supreme_Leader உடைய – வளைகுடாவின் கடைசி எச்சரிக்கை” நேற்று இரவு, Supreme Leader Mojtaba Khamenei…. அவர் 12 நிமிடங்கள் ஈரான் மக்களிடம் உரையாற்றினார். இதுதான் அவரது முதலாவது ராஜ்ய அதிகா உரை. ஆனால் அந்த உரை உண்மையில் ஈரான் மக்களுக்காக இல்லை.... Read more »

