அழிவின் விளிம்பில் இருக்கும் ஜரோப்பா

ரஷ்யா உலகம் முழுவதையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்துள்ளது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு பேவையில் புதன்கிழமை ஆற்றிய உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் சுகந்திர தினமான புதன்கிழமை நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவின் பாதுகாப்பு பேரவையில் காணொளி... Read more »

இலங்கை மீதான பயண கட்டுப்பாட்டை தளர்த்தும் சுவிஸ் அரசு!

இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு... Read more »
Ad Widget

கனடாவில் நடைபெற இருக்கும் மாபெரும் தமிழ் தெருவிழா

கனடாவின் மார்க்கம் நகரில் தமிழ் தெரு விழா நடைபெறவுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த நிகழ்வு இந்த மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தென் ஆசியாவிற்கு வெளியேற நடைபெறும் மாபெரும் தமிழ் நிகழ்வாக இந்த தமிழ்தெருவிழா கருதப்படுகின்றது. ஸ்காப்ரோவின் மார்க்கம் வீதியில்... Read more »

ஜரோப்பிய மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அதன் விளைவாகத் தோன்றியுள்ள போர்க்காலப் பொருளாதார நிலையை ஏற்றுக்கொள்ள மக்களை தயாராகுமாறு கூறியுள்ளார். நாட்டின் தென் கிழக்கே Provence-Alpes-Côte dAzur இல் அமைந்துள்ள Bormes-les-Mimosas என்ற கிராமத்தை 1944 இல்... Read more »

கனடாவில் குடியேறும் நோக்கில் விண்ணப்பித்து, காத்திருப்போருக்கான செய்தி!

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்து காத்திருப்போருக்கு அந்நாட்டு குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் (SEAN FRASER) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலர் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் என்பது குற்றிப்பிடத்தக்கது. கடந்த ஜுலை மாத இறுதி வரையில் சுமார்... Read more »

அத்தியாவசிய மருந்து கையிருப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்!

ஒக்டோபர் இறுதியில், சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் புதிய வடிவமைப்பைக் கொண்ட புதிய கடவுச்சீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் காவல்துறையின் பெடரல் அலுவலகம் (Fedpol) புதிய கடவுசீட்டுகளில் அதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தை எடுத்திருந்தாலும், செயல்பாடு மற்றும் செயல்திறன் செயல்முறை அப்படியே உள்ளது என்று... Read more »

100ஆவது பிறந்த நாள் அன்று கைது செய்யப்பட்ட பெண்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீன் பிகெண்டனின் (Jean Bickenton) என்ற பெண்மணி தனது 100வது பிறந்தநாளில் தன்னை கைது செய்ய வேண்டும் என்று ஆசை பட்டுள்ளார். அதனை தொடர்ந்து தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தனது ஆசையை நிறைவேற்ற பொலிஸார் அங்கு வந்து... Read more »

உக்ரைனுக்கு மீண்டும் உதவிகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6வது மாதம் தொடங்க உள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா துருப்புக்களின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக... Read more »

கனடாவில் கூடுதல் சம்பளம் பெறுபவர்கள் யார் யார் தெரியுமா?

கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை பேசக்கூடியவர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டுக்கான புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்களின் சராசரி சம்பளம் 60650... Read more »

கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர்

கனடாவில் வன்முறை மற்றும் ஆபத்தானவர் என்று வர்ணிக்கப்படும் 34 வயதுடைய நபர், நகரின் சமீபத்திய கொலை தொடர்பாக தேடப்பட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை (21-08-2022) காலை 11:40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் ரோடு மற்றும் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த... Read more »