சுவிஸ் இந்துக் கோவிலை குறிவைத்து நடக்கும் சம்பவங்கள்

சுவிஸில் உள்ள இந்து கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆலய நிர்வாகத்தினர் இவ் விடயம் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுவிஸ் சட்டம் குற்றவியல் பின்னணி கொண்ட குடியேற்றக்காரர்களுக்கு எதிராக கடுமையாக்கப்பட்டு இருப்பதால், ஏனையா நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொது... Read more »

சிங்கப்பூர் தேர்தலில் வெற்றிபெற்ற யாழ் தமிழர்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில்யாழ்ப்பாண தமிழரான பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தர்மன் சண்முகரத்தினம் தோற்கடித்துள்ளார். சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் சிங்கப்பூரில்... Read more »
Ad Widget

ஓய்வு பெற்ற தம்பதியினருக்கு கிடைத்த அதிஷ்டம்

கனடாவின் ஒட்டோவாவில் ஓய்வு பெற்ற தம்பதியினருக்கு பேரதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த தம்பதியினர் 55 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளனர். ஜாக்பாட் சீட்டிலிப்பில் இந்த தம்பதியினர் பரிசுத்தொகையை வென்றனர். இந்த மாதம் 11-ம் திகதி நடைபெற்ற சீட்டெடுப்பில் இவர்களுக்கு இந்த... Read more »

மகளின் உடலை வெட்டி சமைத்த தாய்

பிரேசில் நாட்டில் தனது மகளை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து சமைத்து சாப்பிட தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரூத் ஃபுளோரியானோ என்ற பெண் கணவரை பிரிந்த தனது 9வயது மகள் மற்றும் ஆண் நண்பருடன் சௌபவுலோ... Read more »

பிரித்தானிய அமைச்சரவையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்

பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலர் பென் வாலேஸ் (Ben Wallace), பிரதமர் ரிஷி சுனக்குக்கு அனுப்பிவைத்துள்ள தெரிவிக்கப்படுகின்றது. நேட்டோ உச்சி மாநாடு ஒன்றில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிக்கொண்டே இருக்க, பிரித்தானியா ஒன்றும்... Read more »

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் மோசடி

வவுனியாவில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (31.08.2023) கைது செய்துள்ளனர். வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 பேரிடம் கனடா அனுப்புவதாக கூறி... Read more »

கனடாவில் மரணத்துடன் போராடும் 9 வயது பிரபலம்

கனடாவில் ஒன்பது வயதான டிக் டாக் பிரபலம் அறிய வகை குடல் நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருந்து தற்பொழுது பெல்லா தொம்சன் என்ற இந்த சிறுமிக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறந்தது முதல் குறித்த சிறுமி... Read more »

கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய பொது சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிஏ 2.86 என்னும் புதிய வகை... Read more »

அமெரிக்காவில் புதுவகை போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்

அமெரிக்காவில் இளைஞர்கள் புதுவகை போதை பொருளுக்கு அடிமையாகி அதிக அளவு மரணங்கள் நடந்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் தரவுகளின்படி போதை பொருளை அளவுக்கு மீறி உட்கொள்வதால் நிகழும் மரணங்கள் அமெரிக்காவில் 5 நிமிடத்திற்கு 1 எனும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் உள்ளதாக... Read more »

டொரன்டோவில் வரலாற்று சாதனை படைத்த மாணவர்கள்

டொரன்டோ உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஆறு மாணவர்கள் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். டொரன்டோ மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபையின் நிர்வாகத்தில் இயங்கி வரும் Father John Redmond பாடசாலையில் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் 8 மாணவர்கள்... Read more »