உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கால்பந்து விளையாடுவதைப் போல ஒரு காணொளி அண்மையில் வெளியாகியது. ஓவல் அலுவலகத்தில் இருவரும் கால்பந்து விளையாடுவது போன்று குறித்த காணொளியில் காணப்பட்டது. எனினும் அந்த காணொளி செயற்கை நுண்ணறிவு ஊடாக... Read more »
இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரின் உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ரஃபா பகுதிக்கும், பள்ளிவாசல்... Read more »
மடகஸ்கரின் ஜனாதிபதி மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட, ‘எமரால்ட் ‘ எனப்படும் பச்சை நிற மரகத கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் புதிய இராணுவ ஆட்சியின் ஜனாதிபதி மைக்கேல் ராண்ட்ரியரினா இதனை தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகஸ்கரில், ஊழல்,... Read more »
காசா தாக்குதலில் குறைந்தபட்சம் 28 பாலஸ்தீனர்கள் பலி: போர்நிறுத்தம் மீறல் கடந்த மாதம் அமுலுக்கு வந்த அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர்நிறுத்தத்தை மிகப்பெரிய அளவில் மீறும் சம்பவங்களில் ஒன்றாக, காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 28 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.... Read more »
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்குத் திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு முதல் உங்கள் சொத்து வரி (Taxe foncière) கணிசமாக உயரவுள்ளது. இதற்குக் காரணமாக அரசாங்கம் கையில் எடுத்திருப்பது உங்கள் வீட்டில் இருக்கும் “ஆறு வசதிக்கூறுகள்” (Six éléments de... Read more »
சவுதியில் கோர விபத்து – 42 இந்தியர்கள் உயிரிழப்பு? சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று... Read more »
லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு..! ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை லெபனானில் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ எல்லையாக கருதப்படும் நீலக் கோட்டை கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்... Read more »
பிபிசியிடம் 5 பில்லியன் டொலர்களை இழப்பீடாகக் கோரவுள்ளேன் – டிரம்ப்..! பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) தனது உரையை வெட்டி ஒட்டி தவறான கருத்தை வெளிப்படுத்தியதற்கு பிபிசி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட போதும், இழப்பீடு வழங்க மறுத்தது. இதனையடுத்து பிபிசி மீது... Read more »
போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அறிவித்தது அமெரிக்கா..! போதைப் பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை குறிவைக்க அமெரிக்கா “சதர்ன் ஸ்பியர்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்குகிறது என்று பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ... Read more »
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இந்தியா குற்றவாளி! தெற்காசியாவை சூழும் போர் மேகம் இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தடைசெய்யப்பட்ட போராளிக் குழுவுடன் தொடர்புடையது என அவர்... Read more »

