அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஈரானின் மறைந்த... Read more »
பிரான்ஸில் மீண்டும் சுட்டெரிக்கும் வெப்ப அலை – 61 மாகாணங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை 2026-ஆம் ஆண்டின் கோடைக்காலம் பிரான்ஸ் நாட்டிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வறட்சி மற்றும் காட்டுத்தீ அச்சங்களுக்கு மத்தியில், கடுமையான கதிர் வெம்மையலை நாட்டைப் புரட்டிப் போட்டுள்ளது. மக்கள் கடும் வெப்பத்தால்... Read more »
காணொளி மருத்துவ ஆலோசனைகளில் (Téléconsultations) அமலுக்கு வந்த அதிரடி மாற்றங்கள்! பிரான்சில் காணொளி வழியான மருத்துவ ஆலோசனைகள் (téléconsultations) மூலம் போலியாக மருத்துவ விடுப்பு (arrêt maladie) பெறுவதைத் தடுக்கும் நோக்கில் அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், இனி வீட்டில் இருந்தபடியே... Read more »
மரின் லு பென் (Marine Le Pen)-க்கு 15 மாதங்கள் தேர்தலில் போட்டியிடத் தடை 2027 அதிபர் தேர்தலில் போட்டியிடச் சட்டப்பூர்வ வாய்ப்பு! பிரான்ஸ் அரசியல் களமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த Rassemblement National (RN) கட்சியின் ‘நாடாளுமன்ற உதவியாளர்கள்’ வழக்கில், பாரிஸ் மேல்முறையீட்டு... Read more »
பாலைவனமான மலைப்பகுதியை பிரம்மாண்ட சூரிய சக்தி பூங்காவாக மாற்றிய சீனா! வியக்க வைக்கும் மாற்றம்! சீனாவின் பாறை நிறைந்த ஒரு தரிசு மலைப்பகுதி, தற்போது உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. விவசாயத்திற்குப் பயன்படாத சுமார் 1,300 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தில்,... Read more »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ... Read more »
ஈரானின் மறைந்த உயர் தலைவர் அயதுல்லா அலி கமெய்னியின் இறுதி ஊர்வலம் இன்று முதல் எதிர்வரும் ஆறு நாட்கள் நடைபெறும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது... Read more »
பிரான்சில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ! ஆயிரக்கணக்கானோர் அவசரமாக வெளியேற்றம் தெற்கு பிரான்சில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 🚁 தீயைக் கட்டுப்படுத்த 200 தீயணைப்பு வீரர்கள், 4 நீர்... Read more »
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் அதிகாரிகளின் தகவலின்படி, இந்த தாக்குதலில் 570 வான்வழி தாக்குதல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில்... Read more »
உக்ரைன், போலந்துடனான பதற்றத்தை குறைக்க முயற்சி செய்து வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைய விரும்பினால், இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற வோலினியா படுகொலை உள்ளிட்ட வரலாற்று சம்பவங்களை உக்ரைன் நேர்மையாக ஏற்றுக்கொண்டு நல்லிணக்கப் பாதையில்... Read more »

