
பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »

சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின கொண்டாட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பங்கேற்பு சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி கொண்டாடப்படும் சவூதி அரேபிய ஸ்தாபக தின நிகழ்வும், இலங்கை-சவூதி அரேபிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நட்பறவு ஆரம்பமாகி 50 வருடங்கள்... Read more »

இலங்கை குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரசு நிறுவனம் பல புகார்களை அளித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC நிறுவனம் இது... Read more »

உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்... Read more »

அவசர உச்சி மாநாடொன்றை நடத்த ஐரோப்பியத் தலைவர்கள் தீர்மானம்! யுக்ரேன் யுத்தம் குறித்து ஐரோப்பியத் தலைவர்கள் அடுத்த வாரம் அவசர உச்சி மாநாடொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.பாரிசில் நடைபெறவுள்ள இந்த மாநாடு தேசிய பாதுகாப்பு குறித்து நாடுகள் மிகவும் அரிதாக மேற்கொள்ளப்படும் சந்திப்பென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஐரோப்பிய... Read more »

பெண் உடையில் இருக்கும் ஆண் பெண் உடையில் இருக்கும் ஆண் உலக பணக்காரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜோசுவா... Read more »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கிடையில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு சாதகமான கருத்துப் பரிமாற்றங்கள்... Read more »

இங்கிலாந்து சிறுவர் பூங்காவில் இதுவரை 170 வெடிகுண்டுகள் மீட்பு.!! -அவற்றின் மொத்த எடை சுமார் 500 கிலோ.. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பூங்காவை விரிவாக்கம் செய்த அரசாங்கம் அங்கு வெடிகுண்டுகளை கண்டெடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து பொலிஸில் தகவல் அளித்தனர். அதனையடுத்து... Read more »

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ்... Read more »

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் முதலீட்டு தொடர்புகளை வலுவூட்டுவதற்கான ஊக்குவிப்பும் மற்றும் நெருங்கிய முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2025 உலக அரச உச்சி மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருந்த மூன்றுநாள்... Read more »