காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு…… இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100ஐத் அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஒக்டோபர் 10ஆம் திகதி அமுலுக்கு வந்தாலும் அவ்வப்போது இஸ்ரேல் வீரர்கள் காஸா மீது தாக்குதல்... Read more »
விண்வெளி வானிலையை அலட்சியம் செய்யாதீர்கள்’ – காஸ்மிக் கதிர்களால் முடங்கிய ஏர்பஸ் A320 விமானங்கள்! சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள், விமானத்தின் “பறக்கும் கட்டுப்பாட்டுக் கருவிகளில்” (Flight Controls) உள்ள முக்கியத் தரவுகளைச் சிதைக்கும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, தனது விமானங்களில் ஒரு பகுதியைத் தரையிறக்கி... Read more »
வெள்ளை மாளிகைக்கு அருகே இரண்டு தேசிய காவல்படையினர் சுட்டுக்கொலை..! நேற்று புதன்கிழமை வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:15 மணியளவில் (1915 GMT) துப்பாக்கிச் சூடு நடந்ததாக எவ்பிஜ... Read more »
பிரான்ஸ் அரசியல் புயல்: மாற்றங்களும் தடுமாற்றங்களும் (26 நவம்பர் 2025) தத்துவம் ,அரசியல் , கலை மற்றும் கலாச்சாரத்திற்குப் பெயர்போன பிரான்ஸ் நாடு, தற்போது ஒரு மிகப்பெரிய அரசியல் சூறாவளியைச் சந்தித்து வருகிறது. ஐந்தாவது குடியரசின் (Cinquième République) வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான... Read more »
ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) சந்தையின் வரலாறு காலத்தை வென்ற கலாச்சார அடையாளம் பிரான்ஸின் கிழக்கு எல்லையில், அல்சாஸ் (Alsace) பிராந்தியத்தில் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை வெறும் வணிகத் திருவிழா அல்ல; அது 450 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைத் தாங்கி நிற்கும் ஒரு கலாச்சார... Read more »
லண்டன் சவுத்ஹோலில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல். கோமா நிலைக்குச் சென்ற தமிழ் இளைஞன்! லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும்... Read more »
பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு..! நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் விடுதலைக்காக தங்கள்... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில் இளவரசி டயானாவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. பரிசில் உள்ள Pont de l’Alma சுரங்கத்தில் மகிழூந்து விபத்தில் டயானா உயிரிழந்து 28 ஆண்டுகள் நினைவை ஒட்டி அவரது திரு உருவம் மெழுகில் செய்யப்பட்டுள்ளது. டயானாவின்... Read more »
உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கால்பந்து விளையாடுவதைப் போல ஒரு காணொளி அண்மையில் வெளியாகியது. ஓவல் அலுவலகத்தில் இருவரும் கால்பந்து விளையாடுவது போன்று குறித்த காணொளியில் காணப்பட்டது. எனினும் அந்த காணொளி செயற்கை நுண்ணறிவு ஊடாக... Read more »
இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரின் உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ரஃபா பகுதிக்கும், பள்ளிவாசல்... Read more »

