தென் கொரியா மீது வட கொரியா தாக்குதல்: போர் மூளும் அபாயம்

தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், 200 இற்க்கும் மேற்பட்ட பீரங்கி... Read more »

விமானப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்கிறது

சீனாவுக்கு வந்து செல்லும் அனைத்துலக விமானங்களின் எண்ணிக்கை இவ்வாண்டிறுதிக்குள் கொவிட்-19 தொற்று பரவலுக்கு முந்திய காலத்தில் பதிவானதில் 80 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் சீன சிவில் விமான நிர்வாக அமைப்பு நேற்று வியாழக்கிழமை இந்த விடயத்தை தெரிவித்தது. 2024ஆம் ஆண்டிறுதிக்குள் வாரத்துக்கு... Read more »
Ad Widget

கனடாவில் ஆரம்பமான தமிழ் மரபுத் திங்கள் 2024 நிகழ்வு

தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாளான ஜனவரி முதலாம் திகதியன்று தமிழ் மரபுத் திங்கள் கொடி மற்றும் கனேடியத் தேசியக் கொடி என்பன கனடாத் தமிழ்க் கல்லூரி முன்பாக ஏற்றப்பட்டது. இதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச்செய்தியில், “நாடுகடந்த... Read more »

பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு மாணவன் பலி!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்களில் நான்கு பேரின் உயிருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.... Read more »

இடையூறான சட்டங்களை மதிப்பாய்வு செய்யும் தாய்லாந்து

தாய்லாந்து அரசாங்கம் உள்நாட்டு சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் சட்டங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக உள்நாட்டு மதுபானம் மீதான வரியை குறைப்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு தேசிய வரிகள் மறுசீரமைப்பு, மதுபான வரி மறுசீரமைப்பு... Read more »

ஈரான் இரட்டை குண்டுவெடிப்பு: இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது

ஈரானில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட இரட்டைக் குணடுவெடிப்புக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது. 2020 இல் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மறைந்த தளபதி காசிம் சுலைமானியை நினைவுகூரும் நிகழ்வின் போது நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 141... Read more »

பங்களாதேஷில் வன்முறை அச்சம்: நாடு முழுவதும் படையினர் குவிப்பு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக நாடு முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட தலைநகர் டாக்காவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு இராணுவ வீரர்கள் கவச வாகனங்களில்... Read more »

பரிஸில் தங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி

ஒலிம்பிக் விளையாட்டுகளின் முதல் நாளன்று பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணம் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அன்றைய தினம் சராசரியாக ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக குறைந்தது 1,000 யூரோ ஒரு அறைக்காக அறவிடப்படுவதாக பயனீட்டாளர் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒலிம்பிக்... Read more »

பயணிகள் சேவைக்குத் தயாராகும் உலகின் மிகப்பெரிய கப்பல்

ஐகோன் ஒப் தி சீஸ் (Icon of the seas) எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தமது முதலாவது பயணிகளை வரவேற்பதற்கு தயாராகி வருகின்றது. 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கப்பல் புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico)... Read more »

ஆர்ப்பாட்டத்தில் பலஸ்தீனியர்கள்

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதை கண்டித்து ஹெப்ரான் நகரிலலுள்ள பலஸ்தீன ஆதரவாளர்கள் கண்டன ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச... Read more »