ஹவுதி போராளிகளின் 30க்கும் மேற்பட்ட தளங்கள் தாக்கப்பட்டுள்ளன

செங்கடலில் ஹவுதி போராளிகள் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் யேமனில் உள்ள 30க்கும் மேற்பட்ட போராளிகளின் தளங்களை குறிவைத்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஹவுதி போராளிகளின் 13 இடங்களில் 36 தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுதி போராளிகளின்... Read more »

கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்

அண்மையில் கனடாவின் ஓக்வில்லில் “சந்தேகத்திற்கிடமான” முறையில் உயிரிழந்த தமிழ் பெண் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 20ஆம் திகதி அதிகாலை ஓக்வில்லில் பதிவான பெண்ணின் “சந்தேகத்திற்கிடமான” திடீர் மரணம் குறித்து ஹால்டன் பொலிஸும், ஒன்ராறியோவின் தலைமை மரண... Read more »
Ad Widget

பாரிஸ் ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல்: மூவர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சனிக்கிழமை காலை கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாரிஸின் Gare de Lyon ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 7.35 மணியளவில் (0635 GMT) கத்தி... Read more »

அமெரிக்காவில் மற்றுமொரு இந்திய மாணவன் மரணம்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். ஒரு மாத காலத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவன் இறந்தது இது நான்காவது சம்பவமாகும். ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டியில் உள்ள லிண்ட்னர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கல்வி கற்று வந்த இந்தியாவின்... Read more »

சர்ச்சை திருமணம் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றொரு வழக்கில் தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் நெறிமுறைகளுக்கு எதிரான திருமண வழக்கிலேயே அவர்களுக்கு 07 ஆண்டுகள் சிறைத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடியாலா... Read more »

அமெரிக்கா ஈராக்கில் வான் தாக்குதல்: 16 பேர் பலி, 25 நபர்கள் காயம்

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை (03)... Read more »

ஒசாமா குறித்து அதிர்ச்சித் தகவல்: வாய் திறந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

2011 இல் அமெரிக்கா படையினரால் கொல்லப்படுவதற்கு முன்பே, அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததாக அமெரிக்கா தெரிவித்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் பெப்ரவரி 08 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜியோ செய்திச் சேவையுடனான செவ்வியின் போது,... Read more »

வீட்டின் மீது விழுந்த விமானம்: விமானி உட்பட பலர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடமாடும் வீடு ஒன்றின் மீது சிறிய விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். புளோரிடாவின் கிளியர்வாட்டர் நகரில் நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்தவர்களும், வீட்டில் இருந்தவர்களும் உயிரிழந்ததாக கிளியர்வாட்டர் தீயணைப்பு படையின்... Read more »

ஐரோப்பிய நாடுகளில் குடியேற போலி திருமணங்கள்: 15 பேர் சைப்ரஸில் கைது

போலி திருமணங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோதமாக ஆட்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழுவை ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் சைப்ரசில் கைது செய்துள்ளனர். இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த குழுவினர் ஆட்கடத்தலிலும்... Read more »

மத்திய கிழக்கில் அமெரிக்கா பதிலடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

அமெரிக்க படையினர் நேற்று ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர இராணுவ படையின் ஆதரவு பெற்ற போராளிகளுக்கும் சொந்தமான இடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோர்தானில் அமைந்துள்ள... Read more »