உக்ரெய்ன் இல்லாமல் பேச்சுவார்த்தை இல்லை: கமலா ஹாரிஸ் உறுதி!

உக்ரெய்ன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரெய்ன் தற்காப்பு நடவடிக்கைகளை தாங்கள் ஆதரிப்பதாகவும் உக்ரெய்ன் ஆதரிப்பதில் பெருமை கொள்வதாகவும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஜனநாயகக்... Read more »

ஹ.மா.ஸ் தலைவர் சி.ன்.வா.ர் உயிருடன் – அதிரும் இ.ஸ்.ரே.ல்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாகவே கூறப்பட்டது. இதற்கிடையே திடீர் திருப்பமாக இப்போது சின்வார் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து வருகிறது.... Read more »
Ad Widget

2024ஆம் ஆண்டின் நோபல் பரிசு: அமெரிக்க மருத்துவர்கள் இருவர் தெரிவு

2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்தமை, மரபணு முறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. இவர்கள் இருவரது கண்டுபிடிப்பானது,... Read more »

“கடவுளின் உதவியால் வெற்றி உறுதி”: நெதன்யாகு கூறுகிறார்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவைக் குறித்து லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் இராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. “வடக்கு எல்லையில்... Read more »

குண்டுவெடிப்பு; இருவர் பலி

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று (06) இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே இருந்த டேங்கர் வெடித்ததாக அங்குள்ள அதிகாரிகள்... Read more »

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமையினால் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். போரை நிறுத்த மற்ற நாடுகளும்... Read more »

காஸா மீதான போரை நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா மீதான போரை நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்... Read more »

இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதல்! ஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறினார். அண்மைய ஹெஸ்புல்லா... Read more »

ஈரான் தாக்குதல்கள் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன

ஈரான் தாக்குதல்கள் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் ஒரு பரந்த மோதல் பற்றிய அச்சத்தை தூண்டுகிறது. சர்வதேச எண்ணெய் விலையின் முக்கிய... Read more »

இஸ்ரேலை கண்டு எந்த காலத்திலும் ஈரான் அஞ்சாது

இஸ்ரேலை கண்டு எந்த காலத்திலும் ஈரான் அஞ்சாது பலஸ்தீனம் – இஸ்ரேல், லெபனான் – இஸ்ரேல் என இருந்த போர் தற்போது ஈரான் – இஸ்ரேல் இடையேயான போராக மாறி இருக்கிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. இந்த... Read more »