யேமனில் உள்ள ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா மீண்டும் விமான தாக்குதலை நடத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக (09) ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான மாலுமிகள் இல்லாத நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்... Read more »
அமெரிக்காவே உலகில் மிகப்பெரிய பணக்கார நாடாக கருத்தப்பட்டாலும் அந்த நாட்டை விட பல செல்வந்த நாடுகள் உலகில் உள்ளன. ஐரோப்பாவில் உள்ள லக்சம்பேர்க் நாடே உலகில் மிகப்பெரிய பணக்கார நாடு. இந்த நாட்டின் ஆண்டு தனிநபர் வருமானம் சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து... Read more »
உக்ரேனுடன் அனைத்து பொருள்களுக்கும் சுங்கவரி இல்லாத வர்த்தகத்தை 2029 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரேனுடனான அனைத்து வணிகங்களுக்கும் பிரிட்டன் வரிகளை நீக்கியது. இந்த ஏற்பாடு 2024 மார்ச் வரை நீடிக்கும் என்று முன்னதாக... Read more »
தேர்தல் நாளில் இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. அது பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகும். வாக்கெடுப்பின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத குழப்பங்களுக்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன்... Read more »
தீவிரவாத தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் 12 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. ஆழ்ந்த அரசியல் பிளவுகள் காரணமாக கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைககளும் அங்கு எழுந்துள்ளன.... Read more »
உடனடியாக இராணுவ உதவிகளை அனுப்பிவைக்குமாறு உக்ரைன், மேற்குலக நாடுகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுக்கு பீரங்கிக் குண்டுகள் தேவைப்படுவதாகவும் அவற்றை உடனடியாக சீக்கிரம் அனுப்பி வைக்குமாறும் அந்த நாடு கோரியுள்ளது. ரஷ்யா அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை இலக்கு... Read more »
பல ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. பத்து ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக்கணிப்பில் படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் பிரான்ஸின் பணவீக்கம் 4.9 வீதத்தை எட்டிய நிலையில், பல குடும்பங்கள் தமது உணவுக்கான வரவு-செலவுகளை... Read more »
பாகிஸ்தானின், பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களைக் குறிவைத்து இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக ஜியோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இரண்டு தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும்... Read more »
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினென், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இன்னும்... Read more »
இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிவிப்புடன் இளவரசர் ஹரி தனது தந்தை மன்னர் சார்லஸை சந்திக்க அங்கு சென்றுள்ளார். 75 வயதான மன்னர் சார்ல்ஸ் தனது சிகிச்சைக்காக பொதுப்... Read more »

