“ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம்”..! கத்தார் பிரதமர் கத்தார் தனது எல்லையை பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது. அத்தோடு, ஈரானின் தாக்குதலுக்கு விவேகத்துடன் பதிலடி கொடுப்பது குறித்து கத்தார் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான்... Read more »
அமெரிக்க தளத்தின் மீதான ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!! கத்தாரில் குறிப்பிடத்தக்க அமெரிக்க இராணுவ இருப்பிடத்தைக் கொண்டுள்ள அல் உதெய்ட் விமானத் தளத்தின் மீதான ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்... Read more »
கட்டார் ஏன் முதல் இலக்காகிறது? மொத்த மத்திய கிழக்கிலும் உள்ள ஆகப்பெரிய அமெரிக்க விமானத்தளம் கட்டாரில் உள்ள உதைத் தளமே .இது 60 ஏக்கரில் அமைந்துள்ளது . 10000 அமெரிக்கப்படை இங்கு நிலைகொண்டுள்ளது 1996 இல் இது கட்டப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க போர்... Read more »
டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடா அல்லது ஏவுகணைகளா என்பது உடனடியாகத் தெரியவில்லை.... Read more »
அமெரிக்க ஜனாதிபதி ஒரு சூதாட்டக்காரர் என ஈரான் தெரிவித்துள்ளது ஈரானின் அணு உள்நாட்டு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தங்கள் ஆயுதப்படைகள் தாக்கக்கூடிய இலக்குகளின் வரம்பு இனிமேல் விரிவடையும் என ஈரான் அறிவித்துள்ளது. இத்தாக்குதல், அமெரிக்காவையும் நேரடி எதிரியாக மாற்றியுள்ளதாகவும், அதற்கான... Read more »
ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பொதுமக்கள் போராட்டம்..! இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.... Read more »
அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் 1989 ஜூலை 17-ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார்... Read more »
அண்மையில் ஜனாதிபதி டிரம்புக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக பாக்கிஸ்தான் அரசாங்கம் பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »
ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைகளால் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் அறிவியல் கல்வி நிறுவனம் (Weizmann Institute of Science) கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல், நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற துறைகளில் பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகளையும் கொண்டிருந்த வைப்பகங்கள் இங்கே இருந்ததாக கூறுகிறது.... Read more »
அமெரிக்கா ஈரானுடன் மோதலில் ஈடுபட்டால், அது எல்லோருக்கும் ஆபத்தென ஈரான்; எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல்- ஈரான் இடையில் 8 நாட்களுக்கு மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரான் ஹைப்பர்சோனிக், கொத்து குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதேவேளையில் ஈரானில் உள்ள அணுஉலை... Read more »

