சிரியாவின் மத்திய, தெற்குப் பகுதி ராணுவத் தளங்கள் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல்.

சிரியாவின் மத்திய, தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவத் தளங்கள் மீது இஸ்‌ரேல் இன்று (26.10) தவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா,அரசாங்கச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்‌ரேல் தனது வசமுள்ள கோலான் ஹைட்ஸ் பகுதியிலிருந்தும் லெபனானில் உள்ள சில பகுதிகளிலிருந்தும் சிரியாவை நோக்கி... Read more »

மன்னாரில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) இரவு தொடக்கம் இன்று (24.10) வியாழக்கிழமை,காலை 11 மணிவரை, இடியுடன் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது... Read more »
Ad Widget

சுவிஸ் தூதரகக் குழுவினர் மன்னாரில், சிவில் நிறுவன அமைப்புகளுடன் சந்திப்பு!

சுவீஸ் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சமாதான அபிவிருத்திக்கான குழுவினர் கடந்த செவ்வாய் கிழமை (22.10) மெசிடோ, சமூக மேம்பாட்டு பொருளாதார நிறுவனத்தின் மன்னார் அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். சிவில் அமைப்புகள், மற்றும் மெசிடோ நிறுவன பிரதிநிதிகளுடன் இக்குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில்... Read more »

டானா புயல்! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது. இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக நாளை 24-ம் தேதி இரவு அல்லது 25-ம் தேதி... Read more »

ஜோன்ஸ்டன் சட்டவிரோதமாக பயன்படுத்திய BMW வாகனம் இங்கிலாந்தில் திருடி கொண்டு வரப்பட்டது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சொகுசு கார் இங்கிலாந்தில் திருடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சர்வதேச தரவு அமைப்பு மூலம் காரின் வரிசை எண்ணை சரிபார்த்தபோது, ​​இந்த கார் 2021 ஆம் ஆண்டு... Read more »

சுயேச்சைக் குழுக்களை நிராகரித்து, தேசிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்- சட்டத்தரணி செல்வராசா டினேசன்.

இன்றைய தினம் (23.10),புதன்கிழமை, பேசாலை, மற்றும் தலைமன்னார் பகுதிகளில் தனது கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தங்களது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் என்று வாக்களிப்பதற்கு இது உள்ளூராட்சித் தேர்தல்... Read more »

தவறி வீழ்ந்த கைப்பேசியால் பாறைகளுக்கிடையே தலைகீழாகச் சிக்கிக்கொண்ட பெண் ஏழு மணிநேரத்தின் பின் மீட்பு!

தவறி வீழ்ந்த கைப்பேசியை எடுக்கப் போய் இரண்டு பெரும் பாறைகளுக்கிடையே சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் மீட்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மடில்டா கேம்பல் என்ற அந்த மலையேறி, நியூ சவுத் வேல்சின் ஹண்டர் வேலி பகுதியில் நடந்துசென்றபோது மூன்றடி ஆழமுடைய சந்துக்குள் விழுந்து... Read more »

16 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த இளம் பள்ளி ஆசிரியர் கைது!

திம்புலாகலை கல்வி வலய , வெலிகந்த கல்விப் பிரிவுக்குட்பட்ட அரச பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் ஒருவர் 16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்... Read more »