மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது – சோமநாதன் பிரசாத்

மக்கள்  மத்தியில்  எமது  செல்வாக்கு அதிகரித்துச்  செல்கிறது,  எமக்கான ஆசணம்  உறுதி செய்யப்பட்டுள்ளதென, தமிழ்த்  தேசிய  மக்கள் முன்னணியின்  வன்னி  மாவட்ட வேட்பாளரும்  பிரபல  வர்த்தகருமான  சோமநாதன்  பிரசாத் தெரிவித்தார். இன்றைய  தினம் (08.11), வெள்ளிக் கிழமை  பிற்பகல்  2 மணியளவில் மன்னார்  ... Read more »

டக்ளஸ் தேவனானந்தா, ரிஷார்ட் பதியுதின், போன்றோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப் போவதில்லை- பிமல் ரத்னாயக்கா

டக்ளஸ்  தேவானந்தா,  ரிஷார்ட் பதியுதின், மற்றும்  அவர்களது குழுவினர்   பொய்ப்  பிரச்சாரம் செய்கிறார்கள்.  தேசிய  மக்கள்  சக்தி ஒருபோதும்  அவர்களுக்கு அமைச்சுப்  பதவியை  வழங்கப் போவதில்லையென  தேசிய மக்கள் சக்தியின்  தேசிய அமைப்பாளர் பிமல்  ரத்னாயக்கா தெரிவித்துள்ளார். நேற்று  முன்  தினம் (06.11),புதன்... Read more »
Ad Widget

அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில். வீதி நாடகங்கள்.

மன்னார் மாதர்  அபிவிருத்தி ஒன்றியத்தினால்  இன்றைய  தினம் வீதி  நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசியலில்   பெண்களை மேம்படுத்தும்   நோக்கில்  பெண்களை  ஊக்குவிக்கும்  முகமாக மன்னார்  மாதர்  அபிவிருத்தி ஒன்றியத்தினால் தயாரிக்கப் பட்ட வீதி  நாடகமே இன்றைய  தினம்,(07.11) வியாழன் காலை 9 மணியளவில்... Read more »

மக்களின் கடும் எதிர்ப்பினால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வுக்கான முயற்சி-

இன்றைய தினம் (06.11) வியாழன் கனியவள  மணல்  அகழ்வுக்காக ஓலைத்தொடுவாய்  கிராமப் பகுதியில்   சுற்று  சூழல்  தாக்கம் தொடர்பாக  மதிப்பீட்டு   அறிக்கை  மேற்கொள்ளும்   நோக்குடன் கொழும்பிலிருந்து   வருகை  தந்த அதிகாரிகளை  இப்பகுதி  மக்களும் பொது  அமைப்புக்ளும் குறிப்பிட்ட இடத்துக்குச் ... Read more »

14ம் திகதி நாமனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்திகரிப்போம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய.

எதிர்வரும் 14ம் திகதி நாமனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்திகரிப்போம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய. இம்மாதம் 14 ம் திகதி நாமனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்வோம், அந்தச் சுத்திகரிப்பு யாதெனில்,மக்களுடைய துன்ப துயரம் ஏழ்மை வறுமை போன்றவற்றைப் பயன்படுத்தி தாங்கள் அதிகாரத்துக்கு வர நினைக்கிற... Read more »

அதிவேக நெடுஞ்சாலைகளின் வேக வரம்பு மணிக்கு 60 கி.மீ ஆக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் பி.எச்.குணசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் போக்குவரத்தை கடந்து... Read more »

ஊழல் மிக்க இனவாத அரசியலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள்- அப்துல் வாஜித்,

இனவாத அரசியல் மற்றும் ஊழலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவவளியுங்கள். என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அப்துல் வாஜித் தெரிவித்தார். நேற்றைய தினம் (29.10) செவ்வாய் கிழமை மன்னார் நகரப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் 2 காரியாலயங்களைத்... Read more »

மன்னாரில் கோலாகலமாய் நடைபெற்ற கலை கலாச்சாரப் பண்பாட்டுப் பெரு விழா.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய மாவட்ட கலை,கலாச்சார பண்பாட்டு விழா இன்று(29.10) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்,... Read more »

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் மன்னார்,சிவில் சமுக கட்டமைப்புக்களுடன்,கலந்துரையாடல்.

இன்றையதினம்( 28.10) திங்கட்கிழமை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள்,அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும். அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில்... Read more »

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை நாங்கள் இழைத்துவிடக்கூடாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ்மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த்  தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்தவேண்டுமென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (27.10) ஞாயிற்றுக் கிழமை,மன்னார்... Read more »