மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழாவான அறுவடை விழா இன்று(9) வியாழன் காலை 11:30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வானது கமக்கார அமைப்பின் உறுப்பினர்களால் பொங்கல் வைத்து... Read more »
சுற்றுலா விசாக்களில் வெளிநாட்டினர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க ஒரு வழிமுறை உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று தெரிவித்தார். சுற்றுலா விசாக்களில் வரும் வெளிநாட்டினர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிக்கைகள் வந்துள்ளதாகவும், அரசாங்கம் இதை ஒரு பிரச்சனையாக அடையாளம் கண்டுள்ளதாகவும் பிரதமர்... Read more »
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பெர்த் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரோட்னஸ்ட் தீவில் சிறிய வகை விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) பிற்பகல் நிகழ்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். விமானத்தில்... Read more »
கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்ககோட்டிகெஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஆடவரின் துணிச்சலான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்குமுன் அந்தக் கிராம மக்கள் வயல்வெளியில் சிறுத்தை ஒன்றைப் பார்த்தனர். ஏற்கெனவே அந்தச் சிறுத்தை... Read more »
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியினை... Read more »
“Clean Sri Lanka” வேலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சோதனை நடவடிக்கைக்கு எதிராக தனியார் பேருந்து் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள் எல்லை மீறி பஸ்களை சோதனையிடுவதாகவும், தேவையற்ற முறைகளில் செயற்படுவதாகவும்... Read more »
77வது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் கொண்டாட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் விழாவில் பங்கேற்கும் அழைக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கை 3000 இல் இருந்து 1600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டார். இந்த... Read more »
வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பெறப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது... Read more »
முல்லைத்தீவு கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நேற்று (7) எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளார். மியன்மாரில் யுத்த மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், நிராயுதபாணியாக வந்த... Read more »
பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து , மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த திவுலபிட்டிய ஆசிரியருக்கு கொடுத்துள்ள பொலிஸாரின் விசித்திரமான ஆதரவு குறித்தும் , சார்பு நிலை குறித்தும், அதிபரும் மினுவாங்கொடை பிராந்தியக் கல்விப் பணிப்பாளரும் விசேட விசாரணைகளில்... Read more »

