கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கை தனிக்கட்சியில் வாருங்கள் இன்னும் அதிகமாக ஆதரிக்கிறோம் என்பது. அதற்கிணங்க இம்முறை ஜனநாயக தேசிய கூட்டணி என்ற கட்சியில் வந்துள்ளேன். அத்தோடு மக்களுக்காக பல வேலைத்திட்டங்களை அனைத்து கிராமங்களிலும் செய்துவிட்டு வந்திருக்கிறேன்- இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற... Read more »
இனவாதத்தை கையில் எடுத்து உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளார் அநுரகுமார திஸநாயக்க என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சாடியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையில் முத்தரப்புப் போட்டியில் பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கதிரையை கைப்பற்றிய அநுரகுமார பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்ற... Read more »
நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல. தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். நான் மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றேன். மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது. இம்முறையும் மக்கள் என்னை... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்! இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே பொது வேட்பாளராக களமிறங்கும் விடயத்தை தெரிவித்தார் ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன். இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின்... Read more »
யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கலந்துரையாடல். யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் இன்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.... Read more »
‘மோசடி பேர்வழி’ மாவையின் தம்பி யாழ். பல்கலைக்கழகத்தை ஏமாற்ற முயற்சி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 50 ஆண்டு காலப் புனிதமான பணிசெய்து வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் ஜேர்மனி வாழ் ‘மோசடிப் பேர்வழி’ மாவை... Read more »
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து மன்னார், செட்டியார் கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் தீர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »
புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சகோதரன் நினைவிடத்தில் உணர்வஞ்சலி செலுத்தினார் அமைச்சர் டக்ளஸ் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயல் பகுதிக்கு இன்றையதினம் காலை சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சகோதரரான பிறேமானந்தா 1987 ஆம் ஆண்டு புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில்... Read more »
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச... Read more »

