பொருளாதார நெருக்கடியின் தீவிரம் மற்றும் வீட்டு நிதி பற்றாக்குறை காரணமாக வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில்,... Read more »
பிபில ரதுகல கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலத்தோ தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ள நிலையில் தனது மக்கள் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வேளை உணவைக் கூட... Read more »
மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: உறவினர்களின்... Read more »
குழந்தைகளை பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை குடற்புழுத் தொல்லை. அசுத்தமான இடங்களிலும், மண் தரையிலும், தண்ணீரிலும் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, குழந்தைகளும் பெரியவர்களும் காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது, சமையலுக்கு முன் காய்கறிகளைக்... Read more »
இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கி வரும் ‘சபரி’ படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக... Read more »
சந்தையில் மீன்களின் விலை ஏனைய நாட்களை விட பெருமளவில் குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலைகள் இதனடிப்படையில் பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ நெய் மீன் 2 ஆயிரம் ரூபாவுக்கும் ஒரு கிலோ சூரை மீன் 600 ரூபாவுக்கும்... Read more »
இலங்கையை விட்டு ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் வெளிநாடு செல்வதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இது நாடு துரிதமாக வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த... Read more »
மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே நேற்று (25) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது... Read more »
யக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்கொட பிரதேசத்தில் இயங்கி வந்ததாக கூறப்படும் இரண்டு சட்டவிரோத மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்துள்ளனர். அதில் பணி புரிந்த ஆறு பெண்களையும் ஆண் ஒருவரையும் கைது செய்ததாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வர்த்தகம் நடத்துவதற்காக பெறப்பட்ட தொழில் உரிமங்கள் ஊடாகவே... Read more »
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி பிரச்சினை காணப்படும் இது காலபோக்கில் சலதோஷம், இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற நோய் நிலைமைகளை உருவாக்கும். இதனை மருந்துகளை கொண்டு சரி செய்வதை விட வீட்டு வைத்தியமுறையில் சரி செய்வது இலகுவாக இருக்கும். அந்த... Read more »

