அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

அதிபரின் தாக்குதலில் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக ​சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்டு வந்த 21 வயதான இளைஞன் கைது!

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வருவோரிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டுவந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின்... Read more »
Ad Widget

வேர்கடலையில் உள்ள ஆபத்துக்கள் என்ன தெரியுமா?

வேர்க்கடலையில் பல சத்துக்கள் உள்ளன. எனவே வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதை சாப்பிடுவது பாதாம் பருப்பை போல பலன் தரும். வேர்க்கடலையில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும்... Read more »

இம் மாத முதியோர் கொடுப்பனவு வழங்கப்படவில்லை!

அரசாங்கத்தால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை இக்கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிக்குள் வழங்கப்படும் எனினும்... Read more »

யாழில் நிகழ்வு ஒன்றிற்காக பொலிசார் குவிக்கப்பட்டமையால் பதற்றம்!

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார். வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more »

பாடசாலை மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி 13 வருடங்களின் பின்னர் கைது!

கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை குறித்த நபர் அஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து டிஎன்ஏ பரிசோதனையின்... Read more »

சக்கரை நோயை கட்டுப்படுத்தும் வெள்ளை இருக்கு இலை

ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படும் நீல எருக்கு இலைகளைப் பற்றி பேசுகையில் ஆங்கிலத்தில் இந்த இலையை Giant Calotrope என்றும், இதன் அறிவியல் பெயர் Calotropis Gigantea என்றும் அழைக்கப்படுகிறது. நீல எருக்கு இலைகள் மென்மையாகவும், அதன் நிறம் லேசான பச்சை நிறமாகவும், சற்று வெண்மையாகவும்... Read more »

இன்று உலக இதய தினம் இதயத்தை பாதுகாக்க சில யோசனைகள்

உலகில் புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள்தான் அதிகம். இதய நோய்களால் சராசரியாக ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது அடுத்த 10 ஆண்டுகளில் 2.30 கோடியாக உயரும் என்கின்றன மருத்துவ ஆய்வு முடிவுகள். புகைப்பிடித்தல்,... Read more »

பிரச்சனை, திருமணத்தடை நீக்கும் விநாயகர் கோவில்கள்…

திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்புரிந்து வருகிறார் ‘பெருநாட்டு பிள்ளையார்.’ இந்தக் கோவில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான் திறந்திருக்கும். இந்தக் கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு... Read more »

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய கும்பல் ஒன்று கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்.தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஆறு பேர்... Read more »