போராட்டத்தில் ஈடுபட்ட 8 பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே 8 மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்... Read more »

சீன நிறுவனம் ஒன்றிற்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றில் தீர்ப்பு!

சீனாவின் சட்ட நிறுவனமான பாக்கியன் லா குரூப் லங்கா பிரைவேட் லிமிடெட்( Baqian Law Group Lanka Pvt. Ltd, ) இலங்கைக்குள் எந்தவொரு சட்டப்பூர்வ தொழில்முறை பணிகளிலும் ஈடுபட சட்டத்தில் உரிமை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.... Read more »
Ad Widget

இலங்கையை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளருக்கு வாழ்த்து கூறிய ஜீவன் தொண்டமான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள தினேஷ் கனகரட்ணத்திற்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில், இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டு எமது நாட்டிற்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் நண்பர் தினேஷ்... Read more »

அரச நிறுவனங்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன. மின்சார சபை, லிட்ரோ நிறுவனம், துறைமுக அதிகார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் அசாதாரண... Read more »

இந்தியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 7பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளார். கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகொப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.... Read more »

வறுமையின் நிமித்தம் இறைச்சி உணவுகளை தவிர்க்கும் இலங்கையர்கள்

இலங்கையிலுள்ள வறுமையான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன நடத்திய ஆய்விலே இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறைந்தளவில் மருந்துகளை பயன்படுத்தும் நோயாளர்கள் இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார... Read more »

கண்டி பிரதான வாகன விற்பனையாளர் ஒருவரின் மகனைக் கைது செய்ய விசாரணை மேற்கொள்ளும் பொலிசார்

நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களிடம் வாகனங்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்து தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் கண்டி பிரதான வாகன விற்பனையாளர் ஒருவரின் மகனைக் கைது செய்ய கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்... Read more »

இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்!-பாட்டலி சம்பிக்க ரணவக்க

இலங்கையில் மக்களது போராட்டம் மீண்டும் கலவரமாக வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தற்போது தணிந்துள்ளதே தவிர முற்றுப்பெறவில்லை.... Read more »

கனடாவில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் தமிழர் ஒருவர் உயிரிழப்பு!

கனடாவின் – Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »

இலங்கையை பாராட்டிய சர்வதேச நாணயநிதியம்

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர்,... Read more »