உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய்

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற அடிப்படையிலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை பிரன்ட்... Read more »

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின்... Read more »
Ad Widget

பிரான்சில் மருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு!

பிரான்ஸில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Doliprane மற்றும் Efferalgan உட்பட ஒரு நோயாளிக்கு இரண்டு பெட்டிகள் பாராசிட்டாமல் மாத்திரைகள் மாத்திரமே விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பொது மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நோயாளிகளுக்கு இரண்டு... Read more »

யாழ் பருத்தித்துறையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக... Read more »

இன்றைய ராசிபலன்04.11.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு இருக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள் . புகழ் கௌரவம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும்... Read more »

பளையில் வீடொன்றில் இருந்து ஆபத்தான பொருட்கள் மீட்பு!

பளை – முகாவில் பகுதியில் வீடொன்றினை முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆபத்தான் பொருகளை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வீடு முற்றுகையிடப்பட்டு வாள், கட்டுத்துவக்கு என்பன... Read more »

முட்டை குறித்த எச்சரிக்கை தகவல்!

முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குவதுடன் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இயற்கையான கொழுப்பும் அதில் கிடைக்கிறது. முட்டையில் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் இது ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. முட்டை மிகவும் சத்தான உணவு... Read more »

கனடாவில் வங்கி மோசடி சம்பவங்கள்

கனடாவில் வங்கி மோசடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அலைபேசி வாயிலாக இடம்பெறும் வங்கி சார் மோசடிகள் உயர்வடைந்துள்ளன. குரல் வழி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக இவ்வாறான மோசடிகள் அதிக அளவில் இடம்பெற்று வருகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அலைபேசிகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள்... Read more »

கிணற்றினுள் வீழ்ந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

கிணற்றுக்குள் வீழ்ந்து 15 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாவல் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த குறித்த மாணவர் விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனையால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி... Read more »