விந்தணுக்கள் எண்ணிக்கை குறைபாடுள்ள ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கை கருவுறுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பிறக்கும் போதே ஆண்களுக்கு உண்டாகும் பிரச்சினை அல்ல. ஆண்கள் அன்றாட வாழ்விலும் உணவு முறையில் ஏற்படுத்தி கொண்ட அதிக படியான மாற்றங்களே... Read more »
ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் முதன்முறையாக, பெண் நடுவர் ஒருவர் தலைமையில் பெண் நடுவர் குழுவினர் போட்டியை முன்னெடுக்கவுள்ளனர். இன்றைய தினம் (01-12-2022) அல் பேட் மைதானத்தில் ஜெர்மனி – கொஸ்டாரிகா அணிகளுக்கு இடையிலான போட்டியில் குறித்த பெண் நடுவர் பங்கேற்கயுள்ளார். ஃபிரான்ஸின்... Read more »
பிரான்ஸின் தென் பகுதியில், அடையாள மோசடிக்குள்ளானதாகக் கூறப்படும் பெண்ணுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 யூரோக்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செபோரா(Séphora) என்ற பெண் Pyrénées-Orientales பகுதியில் வாழ்ந்து வருகின்றார். 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முறையாக இந்த பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கொரோனா... Read more »
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள குறுகிய கால நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. நாட்டைக் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நிதி மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பில் உலக வங்கியின் பணிப்பாளர் சியோ காந்தா... Read more »
மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப்... Read more »
பாரிஸ் நகரத்தில் சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்கள் (trottinettes) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளால் ஆபத்தானதாகக் கருதப்படுவதனால் இந்த வாகனங்களைப் பயன்படுத்துவதை சிறார்களுக்குத் தடை செய்ய உத்தேசித்துள்ளனர். மின்சார ஸ்கூட்டர்களை வாடகைக்கு விடும் நிறுவங்களில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் கணக்கு ஆரம்பிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதல் இன்று மேற்கு பாகிஸ்தானில் பொலிஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலோசிஸ்தான் மாகாணததின் குவேட்ட நகரில்... Read more »
மனஅழுத்தம் ஒரு கொடிய நோய். இது பலவிதமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். ஒருவருக்கு காதல் தோல்வி, வேலையின்மை, வசதியின்மை, குடும்ப சூழல், வேலையினால் ஏற்படும் அழுத்தம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் தற்போது மன அழுத்தம் உள்ள ஆண்களுக்கும்,... Read more »
யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது காலாதியான பொருட்கள் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது வர்த்தகர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்... Read more »
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஹயநத்நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம்... Read more »

