ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை இன்றையதினம் செய்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை இன்றையதினம் செய்தது. இன்று 21.01.2023 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

மட்டக்களப்பில் புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அற்ப்புதம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தினை காண்பதற்காக பெருமளவானோர் குவிந்துவருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி சந்தியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்தில் இன்று மாலையிலிருந்து கண்ணீலிருந்து தண்ணீர்போன்ற திரவம் வடிந்துவருகின்றது. இது தொடர்பான செய்தி பரவியதை தொடர்ந்து... Read more »
Ad Widget

அம்பாறையில் தமிழரசு சார்பில் பா.உ கலையரசனால் இன்றைய தினம் வேட்புமனு கையளிப்பு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கத் தமிழ் அரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம் வேட்புமனு கையளிப்புச் செய்தது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களால் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட் : டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்... Read more »

25 வயதில் உயர் நீதிமன்ற நீதிபதி; யுவதிக்கு குவியும் பாராட்டு!

கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான செளவுதா சட்டப்பேரவைக்கு அருகே, கர்நாடக உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. இதில், சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வில், கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி – வெங்கடலட்சுமி தம்பதியின் மகள் காயத்ரி (25) பங்கேற்றார்.... Read more »

வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்திற்கே கல்வியங்காட்டில் வாள்வெட்டுதாக்குதல்!

கல்வியங்காட்டு சந்தியில் வர்த்தகநிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வர்த்தக உரிமையாளருக்கும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கே யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை அடைவதற்காக பலவகையான உதவிகளை இலங்கை பூராகவும் ஆற்றிவரும் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. கனடா –... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பில் 5 கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுக்குழுவும் வேட்பு மனுத்தாக்கல்!!

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக கடந்த (18) திகதி புதன்கிழமையிலிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் இறுதி நாளான நாளை 21ஆம் திகதி வரை மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அலுவலகமான மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் மூன்றாவது நாளான இன்று... Read more »

யாழ் கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்கிய கும்பல்!

நேற்றிரவு (20) சுமார் 9 மணியளவில் கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் முகவரியில் வசித்து வந்த இருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி விட்டு வன்முறைக்குழு தப்பிச்... Read more »

இரகசிய தகவலின் படி சுற்றிவளைக்கப்பட்ட வீடொன்று!

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று (20.01.2023) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து 16.1 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்... Read more »