இலங்கை வர தயங்கும் சுற்றுலா பயணிகள்

ஹிக்கடுவ மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விடுமுறையை கழிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் மிகப்பெரிய தொல்லையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாசகர்களினால் ஏற்படும் தொல்லைகளால் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு அவர்கள் விரும்புவதில்லை என சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் யாசகர்கள் சூழப்பட்டு உதவி... Read more »

யாழில் போதைக்கு அடிமையான நிலையில் பிரசவத்திற்கு சென்ற நடன ஆசிரியர்!

யாழில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடன ஆசிரியையாக கடமையாற்றும் இளம் குடும்பப் பெண் ஒருவர் பிரசவ வலியின் போது கஞ்சா பாவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »
Ad Widget

மாணவர்களுக்கான சுற்றுலா தொடர்பில் கல்வி தொடர்பில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய விடயம்

பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக வரையறுக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்களை மாலை 6... Read more »

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கை!

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து கறுப்புச் சந்தையில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் வங்கிக் கணக்குகள், கிக் பொருளாதாரத்தில் வேலைகள் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பொதுச் சேவைகளை அணுகுவதில் புதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர். தகுதியுள்ளவர்கள் மட்டுமே வேலை செய்ய முடியும், பலன்களைப் பெற முடியும்... Read more »

பிக்பாஸ் வின்னர் அஸீம்க்கு 50 லட்சத்துடன் கிடைத்த மற்றுமோர் பரிசு!

பிக் பாஸ் 6 டைட்டில் பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் இன்று நடந்து முடிந்திருக்கிறது. பைனலிஸ்ட் ஆக விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் இருந்த நிலையில் அதில் இருந்து முதலில் ஷிவின் எலிமினேட் ஆனார். அதன் பின் விக்ரமன் மற்றும் அசீம்... Read more »

இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள்

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். ஐக்கிய சுகாதார ஊழியர் சபையின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாளை,... Read more »

சம்பந்தன் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி பறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன்... Read more »

வேலன் சுவாமி கைதிற்கு கண்டனம் வெளியிட்டுள்ள இந்து சமய தொண்டர் சபை!

தவத்திரு வேலன் சுவாமிகளின் கைதை இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை வன்மையாக கண்டித்துள்ளது. ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதந்தவேளை அறத்தின் வழி அமைதியான முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் சைவசமயத்... Read more »

இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கிய சீனா!

கடன் சுமையிலுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்த சில நாட்களுக்குள், சீனாவும் நிதி உத்தரவாதம் அளிக்கும் என்று அறியமுடிகிறது. இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு... Read more »

யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து!

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சற்று முன்னர் இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது, பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து... Read more »