ஆடு வளர்ப்போருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அரசு!

ஆடுகளுக்கு காப்பீடு வழங்க விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் டபிள்யூ. எம். எம். பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விவசாய துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் குறித்த... Read more »

ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் தொடர்பில் அமுல்படுத்தப்படும் சட்டம்

ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த கொடுப்பனவுகளை பெறும் அனைவரும் இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக உள்நாட்டு வர்த்தமானிக்கு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், வணிகங்கள், சொத்துக்கள்... Read more »
Ad Widget

காதலியை தோட்டத்தினுள் புதைத்த காதலன்

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரின் உறவினர்களால் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காணாமல் போன பெண்ணின் காதலனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது... Read more »

தந்தையை சுட்டுக் கொன்ற நபரை ஏழு வருடங்கள் கழித்து பழி வாங்கிய மகன்

அம்பாந்தோட்டையில் தந்தையை கொன்ற கொலையாளியை 7 வருடங்களின் பின்னர் மகன் கொலை செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதை கண்ணெதிரே பார்த்த அப் 12 வயது சிறுவன் 7 வருடங்களின் பின்னர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு துப்பாக்கியால் சுட்டுக்... Read more »

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றம் ஏற்ப்பட மாட்டாது!

இலங்கையில் பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண மீளாய்வு குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.... Read more »

புதிய வர்த்தகமானி வெளியீடு!

கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் உட்பட பல அரச நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின்... Read more »

18 வயது யுவதியை கடத்தி அரங்கேறிய கொடூரம்!

கடுகன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவர் நான்கு நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள், ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து சிறுமியை கடத்திச் சென்று பொத்தபிட்டிய குருலு வெவாவிற்கு... Read more »

உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை கொலை செய்த மருமகள்

தமிழகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை, கம்பால் கடுமையாக தாக்கி மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நெல்லை மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் நேற்று அதிகாலை (30-05-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெல்லை – வடுகபட்டியை சேர்ந்த... Read more »

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (31-05-2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பொருள் ஒன்று மிதப்பது தொடர்பில் செய்திகள் வெளிவந்தபோதிலும் அது தொடர்பிலான எந்தவித தகவலும்... Read more »

எரிபொருட்களுக்கான புதிய விலை அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் (31-05-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்... Read more »