இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி

இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.8583 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.6164 ஆகவும் பதிவாகியுள்ளமைது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, Read more »

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன்... Read more »
Ad Widget

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் தொற்று குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

கோவிட் தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பரவியுள்ள இந்த HMPV எனப்படும் அதிகம் அறியப்படாத சுவாச... Read more »

இலங்கையில் தங்க நிலவரம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தங்க நகைகடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய விலை வருமாறு தங்க அவுன்ஸ் – ரூ.569,717.00 24 கேரட் 1 கிராம்... Read more »

இலங்கைக்கு பெருந் தொகையான வருமானத்தை ஈட்டி தரும் துறை

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் நிர்வகிக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டு 27,647 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. வரி செலுத்திய பின்னர் அதன் இலாபம் 4,803 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில்... Read more »

யாழில் இளம் பெண்களுடன் தனிமையில் இருந்த மதகுரு மடக்கி பிடிப்பு!

யாழில் தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையும் இளம்பெண் ஒருவரும் வீடொன்றில் தனிமையில் இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில்... Read more »

உணவுப் பொருட்களின் விலையை குறைக்க கோரிக்கை!

சமையல் எரிவாயு விலை குறைப்பின் காரணமாக உணவு பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையை அகில இலங்கை சிற்றுணவு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியளார்... Read more »

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் 524, 486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த மே மாதம் மாத்திரம் 83, 309 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அது மட்டும் அன்றி கடந்த ஆண்டு மே மாதம் 30,... Read more »

பல இலட்சம் ரூபா செலவில் நாய்க்கு வீடு கட்டிய பிரபல யூடியூபர்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு இந்திய ரூபா 16.5 இலட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அவரது பெயர் ப்ரெண்ட் ரிவேரா. அவர் நாய்கள் மீது பிரியமாக இருக்கும்... Read more »

யாழ் பல்கலைக்கழக முதல்வர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்று வரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர் என அறிய வருகிறது. இந்நிலையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள... Read more »