கிளிநொச்சியில் கோர விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி டிப்போ சந்தியில் நோயாளர் காவு வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் இன்று 17.06.2023 மாலை 6... Read more »

மன உளைச்சலால் விபரீத முடிவெடுக்கும் பல்கலை மாணவர்கள்

பல்கலைக்கழக சூழலில் காணப்படும் சில அடக்குமுறை நிலைமைகள் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டுள்ளதாக காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்தார். சில பல்கலைக்கழகங்களில் கற்றல் செயல்முறை அழுத்தம் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார். பொருளாதார அழுத்தம், மனச்சோர்வு... Read more »
Ad Widget

இலங்கை இணைய குற்றங்கள் தொடர்பில் 75 பேர் கைது!

இலங்கையில் இணைய குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறிலங்கா பொலிஸாரின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர். அதேவேளை கடந்த சில மாதங்களாக, இணைய குற்றங்கள்... Read more »

யாழ் நைனாதீவு ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று... Read more »

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானசோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று

கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானசோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப பூசை, அபிஷேகப்பூசை, தம்ப பூசை பூசை என்பன இடம்பெற்றது. இதில்... Read more »

வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று

வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெற்றது. தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை... Read more »

அரசிற்குள்ளும் மொட்டு கட்சிக்குள்ளும் குழப்பம்!

அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஆகவே புதிய தேர்தல் ஒன்றின் மூலம் புதிய ஜனநாயகம் ஒன்றை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் இன்று... Read more »

மருத்துவமனையின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பகுதி ஒன்றை சேர்ந்த சிறுமி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த அகல்யா என்ற 8 வயது சிறுமியே இவ்வாறு... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள் மீது பாய்ந்த சட்டம்!

அத்தியாவசிய உணவு பொருட்களான முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த 3 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா 1 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மன்னார் நீதிமன்று இந்த... Read more »

ஆசிய கோப்பையை நடத்த இலங்கையுடன் இணையும் பாகிஸ்தான்

இரண்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசல் காரணமாக இந்தியா சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததை அடுத்து, ஆசிய கோப்பையை நடத்துவதற்கான பாகிஸ்தானின் கலப்பின திட்டத்தை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்றுக்கொண்டது. பாகிஸ்தான் 4 போட்டிகளை நடத்தும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் விளையாடப்படும்... Read more »