ஜெர்மனியில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் 5வது மாடியில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் கீழே விழுந்துள்ளார். ஜெர்மனியின் எஸன் நகரத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 15 வயதுடைய சிறுமியானவர் கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 13ஆம் திகதி குறித்த சிறுமி... Read more »

கல்சிய சத்து நிறைந்த அகத்தி கீரை ரசம்

தேவையான பொருட்கள் அகத்திக்கீரை – 1 கட்டு சீரகம், தனியா – தலா 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி தேங்காய் – 2 சில்லு புளி – எலுமிச்சை அளவு உப்பு, நல்லெண்ணெய் –... Read more »
Ad Widget

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்... Read more »

இலங்கையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஆலயம்

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்... Read more »

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருந்தொகை கட்டணத்திற்கு போலி விசாக்களை வழங்கும் முகவர்களினால் இந்தநிலை உருவாகிறது. எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு விஎப்எஸ் குளோபல் (VFS GLOBAL) நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும்... Read more »

அனுமதியின்றி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி சாரதி கைது!

நேற்று முன்தினம் ஹட்டன் பொலிசார் மேற்கொண்ட வீதி சோதனையின் போது முறையான அனுமதி பத்திரம் இன்றி 53 மர குற்றிகள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்றைச் சோதனை இட்ட போது 20 மரக் குற்றிகள் ஏற்றிச் செல்ல அனுமதி பத்திரம் வைத்து கொண்டு... Read more »

கனடாவில் இளம் குடும்ப பெண் கொலை வழக்கில் சிக்கிய கணவன்

கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை... Read more »

இலங்கையர்களின் தனிநபர் செலவு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள (2022/2023) ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என... Read more »

உறங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு தீ வைத்த மனைவி!

கொழும்பு மாவட்டம் – பிலியந்தலை மொரட்டுமுல்ல, சமரகோன் பிரதேசத்தில் மனைவி தனது கணவருக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் (18-06-2023) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும், குடும்ப தகராறு காரணமாக மனைவி கணவருக்கு தீ... Read more »

இன்றைய ராசிபலன்19.06.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. இளைய சகோதரரால் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில்... Read more »