மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.... Read more »
முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் (18/06/2023) இடம்பெற்றறுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே... Read more »
ஹிம்புட்டான பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுட முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹிம்புட்டான சல்மல் உயன பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபருடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக அப்... Read more »
துபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி போலியான விசாக்களை தயாரித்து பலரை ஏமாற்றி பண மோசடி செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் சனிக்கிழமை (17) கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர்... Read more »
பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் போலியான கையொப்பத்தைப் பயன்படுத்தியதுடன், சம்பள அறிக்கையையும் போலியான தரவுகளுடன் சமர்ப்பித்து இலட்சக்கணக்கான ரூபாவை கடனாகப் பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்... Read more »
லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், லொத்தர் விற்பனையாளர்களுக்கான கட்டணத்தை (கொமிஷன்) அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்நிலையில், தமக்கான கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், ஜூலை 7ஆம் திகதி... Read more »
முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோஹித்த போகொல்லாகம இதற்கு முன்னர் கிழக்கு... Read more »
நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டம் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் என எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை ‘ விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு... Read more »
சந்தையில் கோழி இறைச்சியின் விலையை துரிதமாக அதிகரிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தையில் இன்னும் முட்டை தட்டுப்பாடும் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி மூலம்... Read more »

