வவுனியா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

வவுனியாவில் உள்ள பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டதாக வவுனியா, நெடுங்கேணி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த படுகொலை சம்பவம் கடந்த 21 ஆம் திகதி நெருங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. காணி தகராறில் ஏற்பட்ட... Read more »

யாழ் போதனா வைத்தியசாலைக்கு பஸில் சென்ற முதியவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23-07-2023) இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 76 வயதான தாமோதரம்பிள்ளை நவரத்தினராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின்... Read more »
Ad Widget

இன்றைய ராசி பலன்கள் 24.07.2023

மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். ரிஷபம்... Read more »

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல் !

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம்... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மாதம் 18ஆம் திகதி... Read more »

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகம் என... Read more »

யாழில் திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட பெண்!

யாழில் திருமணம் என்ற போர்வையில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இந் நிலையில் அப் பெண் நீதிக்கான போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலியை பூர்வீகமாக்கொண்ட ஜேர்மனில் வசிக்கும் நபர் ஒருவரே தன்னை ஏமாற்றி மோசடி செய்துள்ளதுடன், விவாகரத்து தரும்படி மிரட்டல்... Read more »

மெக்சிக்கோவில் மதுபானசாலைக்கு தீ வைத்த நபர் 11 பேர் உயிரிழப்பு!

மதுபானசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் மதுபானசாலைக்கு தீவைத்ததால் 11 உயிரிழந்த சம்பவம் மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் எல்லையில் உள்ள மெக்சிக்கோ நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11பேர் உயிரிழந்த மதுபானசாலை எல்லைக்கு மிக அருகில் உள்ளது. மதுபானசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் பெட்ரோல்குண்டுபோன்ற ஒன்றை எரிந்தார் என... Read more »

நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்ல நேரிடலாம்!-அமைச்சர் செஹான் சேமசிங்க

நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு திறைசேரியால் நிதி வழங்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மறுசீரமைப்பு பணிகளை இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது... Read more »

வெளிநாடொன்றில் பரவி வரும் நோய்த் தொற்று! தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

கிழக்கு ஆசியா நாடான மங்கோலியாவில் கடந்த சில நாட்களாக பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது. மங்கோலியாவில் மர்மோத் அணில்களின் இறைச்சி சுவையான உணவாக கருதப்படுகிறது. அதனை வேட்டையாடுவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை பலர் சட்ட விரோதமாக வேட்டையாடி வருகின்றனர். இந்த... Read more »