யாழ்ப்பாணத்தில் 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொதுமக்கள் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் (07-08-2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த... Read more »
மேஷ ராசி அன்பர்களே! நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். என்றாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அசுவினி நட்சத்திரத்தில்... Read more »
சீன தலைநகர் Beijing பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு 40 இற்கும் மேட்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் தொடர்ந்தும்... Read more »
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளுக்கு பரவும் தொற்று நோய் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை திறக்கப்படுவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தாம் இலங்கையின் வலைப்பந்தாட்ட துறையில் பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு தற்பொழுது 45 வயதாகின்றது எனவும், ஆசியாவில் வேறு எந்த ஒரு பெண் வீராங்கனையும்... Read more »
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்கு இரகசிய தகவல் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட... Read more »
திருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் பயிற்றுவிற்பவரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளனர். இலங்கை விமானப்படையின் சீனக்குடாவில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT... Read more »
நானுஓயா பிரதான நகரில் நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் திங்கட்கிழமை (07) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெற்ற இக் கத்தி குத்து சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இதில் படுகாயமடைந்த வர்த்தகர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்... Read more »
கெக்கிராவ மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திலேயே இப் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தின் போது பிரதேச செயலாளர் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தெரிவித்தது வெடிவிபத்தில்... Read more »
ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணத்தில் திருத்தம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று மதியம் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது... Read more »

