எமது கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான. சந்திரகாந்தனுக்கு எதிராக சாணக்கியன் தொடர்ச்சியாக. பொது வழிகளிலும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும். உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து வருவதனால் அவருக்கு எதிராக. சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். அதிலும். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பாக. அவர் அண்மையில்... Read more »
தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திகான் மற்றும் கத்தோலிக்க சபையின் ஆசீர்வாதம் மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும்... Read more »
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் அலெகெனி பகுதியில் உள்ள ஒரு வீடு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியயதில் ஐவர் பலியாகியுள்ளானர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு... Read more »
கனடாவில் பெண் ஒருவர் வாசனை திரவியங்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 2,100 டாலர்கள் பெருமதியான வாசனை தீர்வு திரவியங்களை குறித்த பெண் களவாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லா சேல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மருந்தகம் ஒன்றிலிருந்து இவ்வாறு குறித்த பெண்,... Read more »
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தை விற்பனை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டின் பேரில் மதவாச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்துக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் அனுராதபுர... Read more »
தேநீர் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானமாகும். இது பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மிதமான அளவு தேநீர் நன்மை பயக்கும் என்று கூறப்பட்டாலும் இந்த வலிமைமிக்க பானத்தை அதிகமாக உட்கொள்வது மனித உடலில்... Read more »
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனக் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற இறால் பண்ணை உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது... Read more »
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நாளுடன் (14.08.2023) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15.08.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (14.08.2023) 24 கரட் 8 கிராம்... Read more »
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. ஆலய சூழலில் பக்தர்கள்... Read more »
கடந்த சில மாதங்களாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் பணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம்... Read more »

