சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிகை!

எமது கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான. சந்திரகாந்தனுக்கு எதிராக சாணக்கியன் தொடர்ச்சியாக. பொது வழிகளிலும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும். உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து வருவதனால் அவருக்கு எதிராக. சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்.

அதிலும். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பாக. அவர் அண்மையில் தெரிவித்த கருத்து க்கு சம்பந்தமாக வக்கீல் நோட்டீஸ். அனுப்பி இருக்கிறோம் குறிப்பாக. எமது அரசியல் இருப்பை அளிக்கும் நோக்குடனும்.
குண்டு வெடிப்புடன் சம்பந்த படுத்திய கூற்றுக்கு எதிராகவும். நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடி க்கைகளை நாம் முன்னெடுக்க உள்ளோம்.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பு. பிரசாந்தன் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

Recommended For You

About the Author: webeditor