பிரான்சில் வெப்பநிலை அதிகரிப்பு!

பிரான்ஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வெப்பநிலை செப்டம்பர் மாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1920 – 2020 வரையான நூறு ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் வீசிய வெப்பநிலையை விட இந்த ஆண்டு 4 முதல் 7டிகிரி செல்ஷியசிற்கும் மேலான... Read more »

வாள்வெட்டு தாக்குதலில் பௌத்த பிக்கு உயிரிழப்பு!

குருணாகல் – பொத்துஹெர, லிஹினிகிரிய, பொத்குல் விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிக்குவுக்கு சொந்தமான பொத்துஹெர – பரபாவில பிரதேசத்தில் உள்ள தனியார் வீடொன்றில் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்... Read more »
Ad Widget

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விசேட நிபுணர்கள் நடாத்திய கண்காணிப்பு சுற்றுப் பயணத்திற்கு அமைய இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும்... Read more »

நாட்டின் பொருளாதராம் வழமைக்கு திரும்பும்

எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, அடுத்த மூன்று மாதங்களுக்கான வர்த்தக எதிர்பார்ப்புகளும் நல்ல மட்டத்தில் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், செம்டெம்பர் மாதத்தில் இருந்தே புதிய திட்டங்களை... Read more »

பிரபல ஆயுத கும்பலின் களஞ்சியம் மீட்பு!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் சஞ்சீவ குமார என்ற பிரபல குற்றக் கும்பலின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். விசாரணைகளின் போது சந்தேகநபரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், பொலிஸாரால் 02 கைக்குண்டுகள், ஒரு மைக்ரோ சிறிய கைத்துப்பாக்கி, ஒரு ரிவோல்வர்... Read more »

தயிர்ச் சட்டி விலை அதிகரிப்பு!

தயிர்ச்சட்டி ஒன்றின் விலை தற்போது 500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய வாடிக்கையாளர் முன்னணி தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் விலை குறைவடைந்துள்ளதாலேயே... Read more »

யாசகம் பெற்று போதைப்பொருள் வாங்கிய தாய்!

ஹொரணையில் பிரதான வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு முன்பாக குழந்தையுடன் யாசகம் பெரும் சம்பவம் இடம் பெற்று வந்துள்ளது. அத்தோடு அதனூடாக கிடைக்கும் பணத்தில் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பண பரிவர்த்தனைக்காக ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு வரும் நபர்களிடம்... Read more »

திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல்

திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று (01.10.2023) காலை ஆறு மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே இவ்வாறு தீப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

நீராடச் சென்ற சிறுவன் மாயம்

14 வயது சிறுவன் ஒருவன் கொக்கல கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்றபோது நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை காணாமல் போயுள்ளார் என ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். வரக்காப்பொல பிரதேசத்தில் மில்லகஹதொல கணித்தபுர பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிவ ஆகாஷ் என்ற சிறுவனே இவாறு... Read more »

நீதிபதி சரவணராஜா பதவி விலகலுக்கு நாடுகடந்த தமீழீழ அரசு கண்டனம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது. தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு இலங்கையின் நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன்,... Read more »