நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதாகா தெரிவிக்கபட்டுள்ளது. இந்த உண்மை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் தகல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை... Read more »
இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை முற்றாக தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபைகளின் ஐந்தாவது மாநாடு கொழும்பில்... Read more »
மிகவும் பயனுள்ள பழத்தில் வாழைப்பழமும் ஒன்றாகும். இதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கற்பூரவள்ளி, பூவன் பழம், செவ்வாழை, ரஸ்தாளி, பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், ஏலக்கி போன்ற பல வகைகளில் வாழைப்பழம் கிடைக்கிறது. ஒரு... Read more »
லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் எரிவாயு... Read more »
நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி... Read more »
மின்சாரக் கட்டணத்தை உடனடியாக அதிகரிப்பதில் எந்த நியாயமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினால் மின்சார சபைக்கு அண்மையில் ஏற்பட்ட இழப்புக்களை எதிர்வரும் மாதங்களில்... Read more »
குருந்தூர் மலை விவகாரத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும்... Read more »
மட்டக்களப்பில் இருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு 38 வயது இளைஞர் பரிதாபமான முறையில் பலியானார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (3) மதியம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த நபர் மீது ரயில்... Read more »
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார். அதன்படி தனுஷ்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்புவார் என... Read more »
நோட்டன்பிரிஜ்ஜில் 16 வயதான இளம் பூசகர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் இந்துக்கோவிலில் பூசகருக்கு உதவியாளராக செயற்பட்ட இளம் பூசகரே இவ்வாறு செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக... Read more »

