லிட்ரோ சமையல் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை!

லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor